நாமக்கல்



பொன்விழாவையொட்டி  அஞ்சலக ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

பொன்விழாவையொட்டி அஞ்சலக ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

நாமக்கல் அஞ்சல் கோட்டத்தின் 50-ம் ஆண்டு பொன்விழாவையொட்டி நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்...
2 Dec 2022 12:15 AM IST
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில், 2-வது நாளாக  தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில், 2-வது நாளாக தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நாமக்கல்- மோகனூர் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த...
2 Dec 2022 12:15 AM IST
பள்ளிபாளையத்தில்  போக்குவரத்து மாற்றம் குறித்த ஆலோசனை கூட்டம்

பள்ளிபாளையத்தில் போக்குவரத்து மாற்றம் குறித்த ஆலோசனை கூட்டம்

சென்னை- கன்னியாகுமரி தொழில் வடதிட்டத்தின் கீழ் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில் இருந்து சங்ககிரி சாலையில்...
1 Dec 2022 12:15 AM IST
நாமக்கல் மாவட்டத்தில்  7,245 பேருக்கு கூட்டு மருந்து சிகிச்சை

நாமக்கல் மாவட்டத்தில் 7,245 பேருக்கு கூட்டு மருந்து சிகிச்சை

நாமக்கல் மாவட்டத்தில் 7,245 பேருக்கு கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எய்ட்ஸ் நாமக்கல்...
1 Dec 2022 12:15 AM IST
கந்தம்பாளையத்தில்  நில புரோக்கர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை  காரில் தப்பிய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கந்தம்பாளையத்தில் நில புரோக்கர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை காரில் தப்பிய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கந்தம்பாளையம்:கந்தம்பாளையத்தில் நில புரோக்கர் வீட்டில் 15 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி...
1 Dec 2022 12:15 AM IST
வன உயிரின வார விழா போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு  கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்

வன உயிரின வார விழா போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்

வன உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பது குறித்தும், வன உயிரினங்களை பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்கு குறித்தும் பொதுமக்களுக்கு...
1 Dec 2022 12:15 AM IST
சேந்தமங்கலம் அருகே  லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

சேந்தமங்கலம் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார். குடும்ப தகராறு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள...
1 Dec 2022 12:15 AM IST
மாணிக்கநத்தம் ஊராட்சியில்  சிறப்பு கிராம சபை கூட்டம்

மாணிக்கநத்தம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

பரமத்திவேலூர்:பரமத்தி ஊராட்சி ஒன்றியம் மாணிக்கநத்தம் ஊராட்சி சார்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வேலுசாமி தலைமை...
1 Dec 2022 12:15 AM IST
நாமகிரிப்பேட்டை அருகே  இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

நாமகிரிப்பேட்டை அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

ராசிபுரம்:நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி பாலாத்து காடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். விவசாயி. இவருடைய மனைவி சந்தியா (வயது 28)....
1 Dec 2022 12:15 AM IST
போதமலையில் டிரான்ஸ்பார்மர்கள் பழுது:  மேலூர், கெடமலைக்கு மின் வினியோகம் பாதிப்பு  மாணவர்கள், விவசாயிகள் அவதி

போதமலையில் டிரான்ஸ்பார்மர்கள் பழுது: மேலூர், கெடமலைக்கு மின் வினியோகம் பாதிப்பு மாணவர்கள், விவசாயிகள் அவதி

ராசிபுரம்:ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போதமலையில் கீழூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் கீழூர், கெடமலை, மேலூர் என 3 கிராமங்கள் உள்ளன. இந்த...
1 Dec 2022 12:15 AM IST
நாமக்கல், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிகளில்  தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நாமக்கல், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிகளில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நாமக்கல், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிகளில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளிருப்பு போராட்டம் நாமக்கல்- மோகனூர்...
1 Dec 2022 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில்  கறிக்கோழி கிலோ ரூ.112 ஆக அதிகரிப்பு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.112 ஆக அதிகரிப்பு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு...
1 Dec 2022 12:15 AM IST