நாமக்கல்

பொன்விழாவையொட்டி அஞ்சலக ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
நாமக்கல் அஞ்சல் கோட்டத்தின் 50-ம் ஆண்டு பொன்விழாவையொட்டி நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்...
2 Dec 2022 12:15 AM IST
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில், 2-வது நாளாக தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நாமக்கல்- மோகனூர் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த...
2 Dec 2022 12:15 AM IST
பள்ளிபாளையத்தில் போக்குவரத்து மாற்றம் குறித்த ஆலோசனை கூட்டம்
சென்னை- கன்னியாகுமரி தொழில் வடதிட்டத்தின் கீழ் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில் இருந்து சங்ககிரி சாலையில்...
1 Dec 2022 12:15 AM IST
நாமக்கல் மாவட்டத்தில் 7,245 பேருக்கு கூட்டு மருந்து சிகிச்சை
நாமக்கல் மாவட்டத்தில் 7,245 பேருக்கு கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எய்ட்ஸ் நாமக்கல்...
1 Dec 2022 12:15 AM IST
கந்தம்பாளையத்தில் நில புரோக்கர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை காரில் தப்பிய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கந்தம்பாளையம்:கந்தம்பாளையத்தில் நில புரோக்கர் வீட்டில் 15 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி...
1 Dec 2022 12:15 AM IST
வன உயிரின வார விழா போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்
வன உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பது குறித்தும், வன உயிரினங்களை பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்கு குறித்தும் பொதுமக்களுக்கு...
1 Dec 2022 12:15 AM IST
சேந்தமங்கலம் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார். குடும்ப தகராறு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள...
1 Dec 2022 12:15 AM IST
மாணிக்கநத்தம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
பரமத்திவேலூர்:பரமத்தி ஊராட்சி ஒன்றியம் மாணிக்கநத்தம் ஊராட்சி சார்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வேலுசாமி தலைமை...
1 Dec 2022 12:15 AM IST
நாமகிரிப்பேட்டை அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
ராசிபுரம்:நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி பாலாத்து காடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். விவசாயி. இவருடைய மனைவி சந்தியா (வயது 28)....
1 Dec 2022 12:15 AM IST
போதமலையில் டிரான்ஸ்பார்மர்கள் பழுது: மேலூர், கெடமலைக்கு மின் வினியோகம் பாதிப்பு மாணவர்கள், விவசாயிகள் அவதி
ராசிபுரம்:ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போதமலையில் கீழூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் கீழூர், கெடமலை, மேலூர் என 3 கிராமங்கள் உள்ளன. இந்த...
1 Dec 2022 12:15 AM IST
நாமக்கல், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிகளில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நாமக்கல், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிகளில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளிருப்பு போராட்டம் நாமக்கல்- மோகனூர்...
1 Dec 2022 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.112 ஆக அதிகரிப்பு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு...
1 Dec 2022 12:15 AM IST









