நாமக்கல்

பரமத்தி வேலூர்: கோவில்களில் பெளர்ணமி சிறப்பு பூஜை
பிரித்தியங்கரா தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உதிரிப் பூக்களினால் அர்ச்சனைகள் செய்து பஞ்சாரத்தியுடன் ஏகாரத்தி காண்பிக்கப்பட்டது.
7 Sept 2025 4:19 PM IST
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
17 Aug 2025 5:09 PM IST
நாமக்கல்: 3 மகள்களை கொன்று தந்தை விஷம் குடித்து தற்கொலை
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், வீடு கட்டுவதற்காக அதிகளவு கடன் வாங்கியுள்ளார்.
5 Aug 2025 9:02 AM IST
காவிரி ஆற்றில் மோட்ச தீபம்.. ஏராளமான பக்தர்கள் வழிபாடு
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மோட்ச தீபத்தை தரிசனம் செய்தனர்.
4 Aug 2025 12:13 PM IST
ராசிபுரத்தில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா
63 நாயன்மார்கள், கைலாசநாதர், பிச்சாடனர், முருகர் ஆகிய உற்சவ தெய்வங்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
3 Aug 2025 11:01 AM IST
நாமக்கல்: கார் பழுது நீக்கும் நிலைய தீ விபத்தில் 7 கார்கள், 2 பைக்குகள் சேதம்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட் பகுதியில் கோபால் என்பவருக்குச் சொந்தமான கார் பழுது நீக்கும் நிலையம் உள்ளது.
2 Aug 2025 10:37 AM IST
சண்டி கருப்பசாமி கோவிலில் பக்தர்களுக்கு பிடி காசு வழங்கும் விழா
ஆடி அமாவாசையை முன்னிட்டு சண்டி கருப்பசாமி கோவிலில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.
25 July 2025 3:46 PM IST
சௌரிபாளையம் மரிய மதலேனாள் ஆலய தேர் பவனி
மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 5 தேர்கள் ஆலயத்தை சுற்றி பவனி வந்தன.
23 July 2025 3:47 PM IST
நாமக்கல்: பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் உயிரிழப்பு
போலீசார் ஓய்வறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
2 July 2025 4:21 PM IST
பரமத்திவேலூர் பகுதிகளில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
15 Jun 2025 12:07 PM IST
நாமக்கல்: பழைய இரும்புக்கடையில் பயங்கர தீ விபத்து - ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Jun 2025 9:08 AM IST
திருச்செங்கோடு தேர்த் திருவிழா: மலையில் இருந்து நகருக்கு எழுந்தருளிய அர்த்தநாரீஸ்வரர்
மின்விளக்குகளாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ரத வீதிகள் வழியாக வலம் வந்த அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
5 Jun 2025 3:58 PM IST









