நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நாளை சுற்றுப்பயணம்
நாமக்கல்லில் நாளை தொடங்கி 2 நாட்கள் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
4 Oct 2025 12:09 PM IST
நவராத்திரி கடைசி நாள்.. பரமத்தி வேலூர் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
3 Oct 2025 12:08 PM IST
விஜய் உடன் சென்ற வாகனம் விபத்து
விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
27 Sept 2025 1:10 PM IST
கள்ளக்காதலை கண்டித்த சித்தப்பா.. விவசாயி செய்த வெறிச்செயல் - திடுக்கிடும் தகவல்
போலீசார் விசாரணையில் கள்ளக்காதலை கண்டித்ததால் அவர் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது.
27 Sept 2025 7:25 AM IST
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவு
ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.97 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
27 Sept 2025 6:58 AM IST
பரமத்தி வேலூர் பால அய்யப்பன் கோவிலில் 108 சங்காபிஷேக விழா
சங்காபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
26 Sept 2025 2:14 PM IST
பரமத்தி வேலூர்: அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா.. கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு
பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் கொலு பொம்மைகள் வைத்து அம்மனுக்கும் கொலு பொம்மைகளுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
23 Sept 2025 4:21 PM IST
மகாளய அமாவாசை நாளில் குலதெய்வ கோவில்களில் சிறப்பு வழிபாடு
மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன,
22 Sept 2025 2:48 PM IST
புரட்டாசி முதல் ஞாயிறு: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
நாமக்கல் மட்டும் இன்றி பிற மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
21 Sept 2025 4:54 PM IST
கபிலர்மலையில் திருச்செந்தூர் சண்முகநாதர் கோவில் கும்பாபிஷேக விழா
சண்முகநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
14 Sept 2025 12:22 PM IST
'களவாணி' படத்தை மிஞ்சிய கல்யாணம்.. காதலிக்கு காருக்குள் தாலி கட்டிய என்ஜினீயர்
காருக்குள் தனது கண் முன்னே மகளுக்கு காதலன் தாலி கட்டியதை கண்டு ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் காரின் கண்ணாடிகளை உடைத்தனர்.
13 Sept 2025 8:03 AM IST
பெண்ணிடம் நகை பறித்த 2 என்ஜினீயர்கள்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
கட்டுமான தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வாலிபர்கள் அந்த பெண்ணிடம் நகை பறித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Sept 2025 7:59 AM IST









