பெரம்பலூர்



121 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

121 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
2 Oct 2023 11:19 PM IST
விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
2 Oct 2023 11:11 PM IST
ஊராட்சி மன்ற அலுவலக நுழைவு வாயிலை பூட்டி கிராம மக்கள் வாக்குவாதம்

ஊராட்சி மன்ற அலுவலக நுழைவு வாயிலை பூட்டி கிராம மக்கள் வாக்குவாதம்

பெருமத்தூர் கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற அலுவலக நுழைவு வாயிலை பூட்டி அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
2 Oct 2023 11:06 PM IST
உடல்நலக்குறைவால் அவதியடைந்தவர் தற்கொலை

உடல்நலக்குறைவால் அவதியடைந்தவர் தற்கொலை

உடல்நலக்குறைவால் அவதியடைந்தவர் தற்கொலை செய்து கொண்டார்.
2 Oct 2023 11:05 PM IST
ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி மாணவிக்கு பாராட்டு

ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி மாணவிக்கு பாராட்டு

ஐ.ஐ.டி.யில் தேர்ச்சி பெற்ற ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
2 Oct 2023 11:04 PM IST
ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள்

ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள்

ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள் விடுக்கப்பட்டள்ளது.
2 Oct 2023 11:03 PM IST
தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

பெரம்பலூர் மாவட்ட தினத்தந்தி புகார் பெட்டி செய்திகள் விவரம் வருமாறு:-
2 Oct 2023 12:53 AM IST
சாராயம் விற்பனை குறித்து புகார் தெரிவிக்கலாம்

சாராயம் விற்பனை குறித்து புகார் தெரிவிக்கலாம்

சாராயம் விற்பனை குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.
2 Oct 2023 12:11 AM IST
ஜன்னல் கண்ணாடி உடைந்து குத்தியதில் அரசு பள்ளி ஆசிரியர் பலி

ஜன்னல் கண்ணாடி உடைந்து குத்தியதில் அரசு பள்ளி ஆசிரியர் பலி

பெரம்பலூர் அருகே ஜன்னல் கண்ணாடி உடைந்து குத்தியதில் அரசு பள்ளி ஆசிரியர் பலியானார்.
2 Oct 2023 12:04 AM IST
நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க போலீசாருக்கு சூப்பிரண்டு அறிவுறுத்தல்

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க போலீசாருக்கு சூப்பிரண்டு அறிவுறுத்தல்

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க போலீசாருக்கு சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.
2 Oct 2023 12:01 AM IST
பெரம்பலூர் நகர்-ஊரக பகுதிகளில் தூய்மை பணிகள்

பெரம்பலூர் நகர்-ஊரக பகுதிகளில் தூய்மை பணிகள்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பெரம்பலூர் நகர்-ஊரக பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2 Oct 2023 12:00 AM IST
மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் 9-ந்தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு

மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் 9-ந்தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் 9-ந்தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
2 Oct 2023 12:00 AM IST