ராணிப்பேட்டை

778 பேர் நீட் தேர்வு எழுதினர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 778 பேர் நீட் தேர்வு எழுதினர்.
7 May 2023 11:46 PM IST
திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா
சோமசமுத்திரம் திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடைபெற்றது.
7 May 2023 11:34 PM IST
மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா
கணபதிபுரம் மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நடந்தது.
7 May 2023 11:22 PM IST
முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து பொருட்கள் சூறை
பெரப்பேரியில் முன்விரோதம் காரணமாக வீடுபுகுந்து பொருட்களை சூறையாடியதாக பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 May 2023 11:10 PM IST
மாவட்ட நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகிறார்கள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சில ஊராட்சிமன்ற தலைவர்கள் பிரச்சினைகளை பெரிதாக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகிறார்கள் என்று கலெக்டர் வளர்மதி காட்டமாக பேசினார்.
7 May 2023 11:04 PM IST
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
தக்கோலம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
7 May 2023 10:48 PM IST
மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள் சாவு
அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள் இறந்தன.
7 May 2023 10:46 PM IST
பட்டாசு வெடித்து 2 பேர் காயம்
வாலாஜாவில் பட்டாசு வெடித்து 2 பேர் காயம் அடைந்தனர்.
7 May 2023 10:42 PM IST
கிணற்றில் பிணமாக கிடந்த விவசாயி
காவேரிப்பாக்கம் அருகே விவசாயி கிணற்றில் பிணமாக கிடந்தார்.
7 May 2023 10:39 PM IST
ஸ்கூட்டர் திருட முயன்ற வாலிபர் கைது
அரக்கோணத்தில் ஸ்கூட்டர் திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
7 May 2023 10:36 PM IST
சிறுவளையத்தில் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் காயம்
சிறுவளையத்தில் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் காயம் அடைந்தார்.
7 May 2023 12:40 AM IST
குடிசை வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது பாதிக்கப்பட்டவர் பள்ளிக்கூடத்தில் தங்க வைப்பு
பலத்த மழையால் குடிசை வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது, பாதிக்கப்பட்டவர் பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டார்.
7 May 2023 12:35 AM IST









