ராணிப்பேட்டை

இட பிரச்சினை காரணமாக கத்தியால் குத்தியவர் கைது
ஆற்காட்டில் இட பிரச்சினை காரணமாக கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
6 Sept 2023 12:01 AM IST
குமரமுருகன் மலைக்கோவிலில் சிறப்பு பூஜை
சோளிங்கர் அருகே குமரமுருகன் மலைக்கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
5 Sept 2023 11:47 PM IST
விநாயகர் சிலைகள் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 அடிக்கு மிகாமல் விநாயகர் சிலைகள் இருக்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி கூறினார்.
5 Sept 2023 11:45 PM IST
பெல் தொழிற்சாலையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பெல் தொழிற்சாலையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
5 Sept 2023 11:44 PM IST
இறைச்சி கடைக்காரர்களுடன் ஆலோசனை கூட்டம்
அரக்கோணத்தில் இறைச்சி கடைக்காரர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
5 Sept 2023 11:43 PM IST
ஊராட்சி ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் பணியிடமாற்றம்
சோளிங்கரில் ஊராட்சி ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்
5 Sept 2023 11:41 PM IST
ஆம்புலன்சில் பெண்ணுக்கு 'குவா குவா'
லாலாபேட்டை அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
5 Sept 2023 11:30 PM IST
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
அரக்கோணத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5 Sept 2023 11:26 PM IST
வாக்குச்சாவடி பட்டியல் குறித்து கலந்தாய்வு கூட்டம்
ராணிப்பேட்டையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
5 Sept 2023 12:16 AM IST
அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா
கே.வேளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
5 Sept 2023 12:08 AM IST
கழுத்தை அறுத்து வாலிபர் கொலை
அரக்கோணம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
5 Sept 2023 12:05 AM IST
புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
பாணாவரம் அருகே புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
4 Sept 2023 11:59 PM IST









