சிவகங்கை

ரேஷன் கடைகளில் கியூ.ஆர்.கோடு மூலமும் பணம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகம்
தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் கியூ.ஆர்.கோடு மூலமும் பணம் செலுத்தும் வசதி விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
7 May 2023 12:15 AM IST
சித்ரா பவுர்ணமி விழா
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக மாவட்ட விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் சார்பில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது.
7 May 2023 12:15 AM IST
ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்-ஒருவர் கைது
சிவகங்கை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
7 May 2023 12:15 AM IST
பூலாங்குறிச்சியில் ஒரு குடும்பத்தை புறக்கணித்து மஞ்சுவிரட்டு நடத்துவதாக புகார் மனு
பூலாங்குறிச்சியில் ஒரு குடும்பத்தை புறக்கணித்து மஞ்சுவிரட்டு நடத்துவதாக புகார் மனு அளிக்கப்பட்டது.
7 May 2023 12:15 AM IST
கொரட்டி கிராமத்தில் கோவில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு
திருப்பத்தூர் அருகே கொரட்டி கிராமத்தில் கோவில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
7 May 2023 12:15 AM IST
சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் பால்குட விழா
சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் பால்குட விழா நடைபெற்றது.
7 May 2023 12:15 AM IST
தேவகோட்டை இரட்டைக்கொலை வழக்கு: சி.சி.டி.வி. கேமரா ஹார்டு டிஸ்க்கை மாற்றிய 2 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள்-போலீஸ்காரர்-3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்த முடிவு
தேவகோட்டை இரட்டைக்கொலை வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு தெரியாமல் சி.சி.டி.வி. கேமரா ஹார்டு டிஸ்க்கை போலீஸ்காரர் மற்றும் 2 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. அவர்களிடம் விசாரிக்க உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
7 May 2023 12:15 AM IST
கல்லல், காரைக்குடி பகுதியில் கோவில் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
கல்லல், காரைக்குடி பகுதியில் கோவில் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
7 May 2023 12:15 AM IST
கல்வி உதவித்தொகை பெற தபால் துறை வங்கியில் கணக்கு தொடங்கலாம்-கலெக்டர் தகவல்
கல்வி உதவித்தொைக பெற வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் தபால் துறை வங்கியில் கணக்கு தொடங்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
6 May 2023 12:15 AM IST
ரேஷன்கார்டை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்தவர்களால் பரபரப்பு
ரேஷன்கார்டை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
6 May 2023 12:15 AM IST











