சிவகங்கை

காரைக்குடி அருகே மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளியின் உடல் மின்கம்பத்தில் தொங்கிய பரிதாபம் நிவாரணம் கோரி உறவினர்கள் மறியல்
மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளியின் உடல் மின்கம்பத்தில் தொங்கிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது. நிவாரணம் கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 Aug 2023 1:15 AM IST
உயர்கல்விக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்
உயர்கல்விக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்து உள்ளார் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
12 Aug 2023 12:45 AM IST
புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
12 Aug 2023 12:45 AM IST
முதியவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி போலீசார் தீவிர விசாரணை
முதியவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Aug 2023 12:45 AM IST
கண்டதேவியில் வருமுன் காப்போம் மருத்துவ சிறப்பு முகாம்
கண்டதேவியில் வருமுன் காப்போம் மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.
12 Aug 2023 12:45 AM IST
தேவகோட்டையில் மனித சங்கிலி போராட்டம்
தேவகோட்டையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
12 Aug 2023 12:45 AM IST
மானாமதுரை வாரச்சந்தையில் தொழிலாளர் துறையினர் அதிரடி சோதனை முத்திரையிடாத எடைகருவிகள் பறிமுதல்
மானாமதுரை வாரச்சந்தையில் தொழிலாளர் துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில் முத்திரையிடாத எடைகருவிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
12 Aug 2023 12:45 AM IST
ஆடி மாத கடைசி வெள்ளி: மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
12 Aug 2023 12:30 AM IST
மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கூடத்தில் சேர்க்க நடவடிக்கை கலெக்டர் ஆஷாஅஜீத் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் 6 முதல் 18 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் கூறினார்.
11 Aug 2023 12:45 AM IST












