தஞ்சாவூர்

திருச்சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் கோவிலில் ருத்ர யாகம்
குடவாசல் அருகே உள்ள திருச்சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற ருத்ர யாக திருவிழாவில் கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் பங்கேற்றார்.
11 Nov 2025 5:31 PM IST
ராஜராஜ சோழன் சதய விழா: பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகம்
தஞ்சை பெரியகோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
2 Nov 2025 11:04 AM IST
தஞ்சை: திருமண்டங்குடி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
31 Oct 2025 3:17 PM IST
வளர்பிறை அஷ்டமி: திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை
திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில், தேவார பாடல் பெற்ற கால பைரவர் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
30 Oct 2025 11:31 AM IST
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது
ஆசிரியருக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
27 Oct 2025 8:26 AM IST
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: நத்தையால் பாதித்த பயிர்களை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு
வேளாண்துறை அலுவலர்கள், வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் இணைந்து நத்தையால் பாதித்த பயிர்களை ஆய்வு செய்தனர்.
25 Oct 2025 12:23 PM IST
லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் வந்துள்ளதாக கூறி பெண்ணிடம் ரூ.47 லட்சம் மோசடி
பரிசு பொருட்கள் அனுப்பி வைப்பதாக கூறி தஞ்சை பெண்ணிடம் ரூ.47 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24 Oct 2025 10:20 AM IST
நெல் கொள்முதல்: எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானது - உதயநிதி ஸ்டாலின்
தமிழக அரசு விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும் அரசாக செயல்பட்டுக்கொண்டு இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
24 Oct 2025 5:20 AM IST
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா துவக்கம்
27ம் தேதி சூரசம்ஹாரமும் அதனைத் தொடர்ந்து தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா காட்சியும் நடைபெற உள்ளது.
22 Oct 2025 3:56 PM IST
தஞ்சாவூர்: கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதி பலி
பொள்ளாச்சியைச் சேர்ந்த தம்பதியினர் ஒரு காரில் தங்களுடைய 60-ம் திருமணத்திற்காக திருக்கடையூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
17 Oct 2025 10:54 AM IST
ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
தீபாவளிக்கு பொருட்கள் வாங்கிக்கொண்டு ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் சங்கிலியை பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
15 Oct 2025 8:13 PM IST
மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி 11 ஆடுகள் பலி
ஒரத்தநாடு பகுதியில் காற்றுடன் கனமழை பெய்த போது மின்கம்பி அறுந்து விழுந்தது.
12 Oct 2025 3:14 PM IST









