திருநெல்வேலி



சேரன்மகாதேவியில் பலத்த காற்றினால் 60 ஆயிரம் வாழைகள் சேதம்: திருநெல்வேலி கலெக்டர் ஆய்வு

சேரன்மகாதேவியில் பலத்த காற்றினால் 60 ஆயிரம் வாழைகள் சேதம்: திருநெல்வேலி கலெக்டர் ஆய்வு

சேரன்மகாதேவியில் கனமழை, சுழல் காற்று காரணமாக கூனியூர், வடக்குகாருகுறிச்சி, வடக்குவீரவநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 60 ஆயிரம் வாழைகள் சாய்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
4 Oct 2025 5:35 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

திருநெல்வேலி நகர்ப்புறம், திருநெல்வேலி கிராமப்புறம், வள்ளியூர் ஆகிய கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
4 Oct 2025 2:41 PM IST
கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை

கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை

கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையத்தில் தினந்தோறும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் ரூ.1.33 கோடி வருவாய் வருகிறது.
3 Oct 2025 6:42 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி நகர்ப்புறம், வள்ளியூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
3 Oct 2025 3:26 PM IST
திருநெல்வேலி: சமூக வலைதளங்களில் பிரச்சினைக்குரிய பதிவுகளை வெளியிட்ட 105 பேர் கைது

திருநெல்வேலி: சமூக வலைதளங்களில் பிரச்சினைக்குரிய பதிவுகளை வெளியிட்ட 105 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் சமூக அமைதிக்கு இடையூறான பதிவுகளை உருவாக்கும் மற்றும் பகிரும் நபர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
2 Oct 2025 9:49 PM IST
திருநெல்வேலியில் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை: கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருநெல்வேலியில் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை: கலெக்டர் தொடங்கி வைத்தார்

2025-2026-ம் ஆண்டிற்கு திருநெல்வேலி மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடாக ரூ.82.55 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2 Oct 2025 5:05 PM IST
நெல்லையில் ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

நெல்லையில் ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ஒருவர் தியாகராஜநகரில் உள்ள பூங்காவில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
1 Oct 2025 9:48 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 19,879 நபர்கள் பயன்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 19,879 நபர்கள் பயன்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி, முக்கூடல் பகுதிகளில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் சுகுமார் ஆய்வு செய்தார்.
1 Oct 2025 4:16 PM IST
காந்தி ஜெயந்தி: திருநெல்வேலியில் நாளை மது விற்பனைக்கு தடை- கலெக்டர் உத்தரவு

காந்தி ஜெயந்தி: திருநெல்வேலியில் நாளை மது விற்பனைக்கு தடை- கலெக்டர் உத்தரவு

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள், மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூடப்படும்.
1 Oct 2025 4:05 PM IST
நெல்லையில் செல்போன், பணம் பறிப்பு வழக்குகளில் 5 பேர் கைது

நெல்லையில் செல்போன், பணம் பறிப்பு வழக்குகளில் 5 பேர் கைது

நெல்லை மாநகரில் செல்போன், பணம் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஒரே குழுவை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
30 Sept 2025 8:23 PM IST
திருநெல்வேலி: கொள்ளை வழக்கில் தலைமறைவான நபர் கைது

திருநெல்வேலி: கொள்ளை வழக்கில் தலைமறைவான நபர் கைது

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட தாழையூத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
30 Sept 2025 5:59 PM IST
பாபநாசம் மலையடிவார கிராமங்களில் கரடிகள் அட்டகாசம் அதிகரிப்பு

பாபநாசம் மலையடிவார கிராமங்களில் கரடிகள் அட்டகாசம் அதிகரிப்பு

கரடி ஒரு ஓட்டலில் புகுந்து பொருட்களை சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
29 Sept 2025 5:35 AM IST