திருநெல்வேலி



நெல்லையில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

நெல்லையில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
1 Jan 2026 3:34 PM IST
கஞ்சா விற்பனை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா விற்பனை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை பேட்டையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்தார்.
1 Jan 2026 3:15 PM IST
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், அப்பகுதியில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
1 Jan 2026 2:50 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

திருநெல்வேலி நகர்ப்புறம், கிராமப்புறம், கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர் ஆகிய கோட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
28 Dec 2025 12:56 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தாழையூத்து துணை மின் நிலையத்தில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
28 Dec 2025 9:43 AM IST
கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி டிசம்பர் 29ல் தொடக்கம்: நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் தகவல்

கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி டிசம்பர் 29ல் தொடக்கம்: நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் தகவல்

நெல்லை, தூத்துக்குடியில் இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி டிசம்பர் 29ம் தேதி தொடங்கி 30 நாட்கள் நடைபெற உள்ளது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
27 Dec 2025 8:21 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

திருநெல்வேலி நகர்ப்புறம், கிராமப்புறம், கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர் ஆகிய கோட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
27 Dec 2025 7:44 AM IST
விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்: நெல்லை கலெக்டர் தகவல்

விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்: நெல்லை கலெக்டர் தகவல்

நெல்லை மாவட்டத்தில் விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டம் மூலம் விசைத்தறிகளை மேம்படுத்தவும், புதிய ரேப்பியர் தறிகள் கொள்முதல் செய்யவும் மானியம் வழங்கப்படுகிறது.
27 Dec 2025 7:36 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் 30ம் தேதி மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் 30ம் தேதி மின்தடை

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தாழையூத்து துணை மின் நிலையத்தில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 30ம் தேதி நடைபெற உள்ளது.
27 Dec 2025 6:39 AM IST
நெல்லையில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ குற்றவாளிகள் 29 பேருக்கு தண்டனை

நெல்லையில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ குற்றவாளிகள் 29 பேருக்கு தண்டனை

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 26 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
26 Dec 2025 9:33 PM IST
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

நெல்லை மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தலின்படி, மாவட்ட போலீசார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
25 Dec 2025 7:03 PM IST
நெல்லையில் பணம் பறிப்பு வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் பணம் பறிப்பு வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாநகரில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
25 Dec 2025 2:51 PM IST