திருவாரூர்

அரசு பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் கொத்தனார் கைது
அரசு பேருந்தில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
18 Dec 2025 8:47 AM IST
ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் கார்த்திகை மாத கடை ஞாயிறு தீர்த்தவாரி
ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை மாத கடை ஞாயிறு தீர்த்தவாரியின்போது திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
14 Dec 2025 4:25 PM IST
மன்னார்குடி கோபிலர் கோபிரளயர் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத வாசுதேவப்பெருமாள் மற்றும் மகரிஷிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
8 Dec 2025 4:30 PM IST
திருமணமானதை மறைத்து நர்சிங் மாணவியை காதலித்து உல்லாசம் - போக்சோவில் வாலிபர் கைது
நர்சிங் மாணவியை காதலித்து உல்லாசம் அனுபவித்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
3 Dec 2025 3:49 PM IST
திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி நாளை தொடக்கம்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
30 Nov 2025 5:08 PM IST
மனைவியை பாம்பு கடித்ததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை
பாம்பு கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவி இருப்பதை அறிந்த கணவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
22 Nov 2025 5:34 PM IST
திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் மக நட்சத்திர வழிபாடு
கல்யாண சுந்தரேஸ்வரருக்கு புஷ்ப அலங்காரம் செய்து 1008 வெள்ளி தாமரை மலர்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
14 Nov 2025 5:44 PM IST
திருவாரூர்: சாலை தடுப்புச்சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த கார் - டிரைவர் பலி
உயிரிழந்த கார் டிரைவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Nov 2025 7:32 AM IST
மணக்கால் அய்யம்பேட்டை வைகுண்ட நாராயணப் பெருமாள் கோவில்
பெருமாள் வைகுண்டத்தில் எந்த தோற்றத்தில் காட்சி அளிக்கிறாரோ, அதே நிலையில் மணக்கால் அய்யம்பேட்டை தலத்தில் எழுந்தருளி இருப்பதால் இத்தலம் 'பூலோக வைகுண்டம்' என்று போற்றப்படுகின்றது.
28 Oct 2025 11:19 AM IST
இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம்: குளத்தில் குதித்த காதலர்கள் - வாலிபர் உயிரிழப்பு
திருவாரூர் அருகே காதலர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காதலன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
24 Oct 2025 11:17 AM IST
போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
விவசாயிகள் கண்ணீர்விட்டு அழுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
22 Oct 2025 1:49 PM IST
திருவாரூரில் அனுமதி இல்லாமல் பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
வீடுகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
12 Oct 2025 3:50 PM IST









