திருவாரூர்

தண்ணீர் இல்லாமல் கருகும் நெற்பயிர்கள்
கூத்தாநல்லூர் அருகே தண்ணீா் இல்லாமல் கருகும் நெற்பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
8 Oct 2023 12:22 AM IST
நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது
திருவாரூர் மாவட்டத்தில், தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.
8 Oct 2023 12:18 AM IST
போதை பொருட்கள் விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும்
திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ‘தினத்தந்தி’க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறினார்.
7 Oct 2023 12:17 AM IST
இன்று மின் நிறுத்தம்
மன்னார்குடி, கூத்தாநல்லூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
7 Oct 2023 12:15 AM IST
மன்னார்குடி ரெயில் நிலையத்தில் சவளக்காரன் அரசு பள்ளி மாணவிகளுக்கு வரவேற்பு
தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சவளக்காரன் அரசு பள்ளி மாணவிகளுக்கு மன்னார்குடி ரெயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
7 Oct 2023 12:15 AM IST
கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
7 Oct 2023 12:15 AM IST
,ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்
குறைதீர்க்கும் கூட்டம்திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ...
7 Oct 2023 12:15 AM IST
கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு
பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
7 Oct 2023 12:15 AM IST
அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி
திருவாரூரில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி இன்று(சனிக்கிழமை) நடக்கிறது என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
7 Oct 2023 12:15 AM IST
மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்தது
நீடாமங்கலத்துக்கு மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்தது.
7 Oct 2023 12:15 AM IST
தண்ணீர் இன்றி 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்
கோட்டூர் அருகே தண்ணீர் இன்றி 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 Oct 2023 12:15 AM IST
வீட்டின் உரிமையாளர் மனைவியே 50 பவுன் நகைகளை மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலம்
மன்னார்குடி அருகே 52 பவுன் நகைகள் கொள்ளைபோன வழக்கில் திடீர் திருப்பமாக 50 பவுன் நகைகளை வீட்டின் உரிமையாளரின் மனைவியே மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலமானது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Oct 2023 12:15 AM IST









