தூத்துக்குடி



பெண் குழந்தைகள் மாநில அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

பெண் குழந்தைகள் மாநில அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட வீர தீர செயல் புரிந்த தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள் மாநில அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Nov 2025 1:25 PM IST
கடலை மிட்டாய் வியாபாரி உலக்கையால் அடித்துக்கொலை: வாலிபர் வெறிச்செயல்

கடலை மிட்டாய் வியாபாரி உலக்கையால் அடித்துக்கொலை: வாலிபர் வெறிச்செயல்

தூத்துக்குடியில் மது விருந்துக்கு அழைக்காத ஆத்திரத்தில் கடலை மிட்டாய் வியாபாரியை, வாலிபர் உலக்கையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
30 Nov 2025 12:52 PM IST
மழை வெள்ளம் ஆய்வு: குழந்தைக்கு மலர் என பெயர் சூட்டிய கனிமொழி எம்.பி.

மழை வெள்ளம் ஆய்வு: குழந்தைக்கு 'மலர்' என பெயர் சூட்டிய கனிமொழி எம்.பி.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ள இடங்களை கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
30 Nov 2025 8:34 AM IST
காட்டுப்பன்றிக்காக வைத்த மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

காட்டுப்பன்றிக்காக வைத்த மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள பகுதியில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் நடமாடுவதால் பயிர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
30 Nov 2025 6:37 AM IST
காட்டுப்பன்றிக்காக அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

காட்டுப்பன்றிக்காக அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

கயத்தாறு அருகே காட்டுப்பன்றிக்காக அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தார்.
29 Nov 2025 9:27 PM IST
ஓடும் ரெயிலில் ஆசிரியையிடம் 10 சவரன் நகை திருடியவர் கைது

ஓடும் ரெயிலில் ஆசிரியையிடம் 10 சவரன் நகை திருடியவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த பெண் ஒருவர், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
29 Nov 2025 12:50 PM IST
தூத்துக்குடியில் 2 பெண்களிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில் 2 பெண்களிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் மர்ம நபர் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 Nov 2025 11:40 AM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி

தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு பக்திநாதபுரத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தனது வீடு முன்பு பெட்டி கடை நடத்தி வருகிறார்.
29 Nov 2025 9:22 AM IST
தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: இளஞ்சிறார் கைது; 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: இளஞ்சிறார் கைது; 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

குரும்பூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது நண்பருடன் பைக்கில் கல்லம்பாறை மதகில் குளிக்கச் சென்றார்.
29 Nov 2025 7:52 AM IST
சேவைக்குறைபாடு: தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.10.60 லட்சம் வழங்க உத்தரவு

சேவைக்குறைபாடு: தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.10.60 லட்சம் வழங்க உத்தரவு

தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர், ஒரு தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் குடும்ப ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார்.
29 Nov 2025 7:27 AM IST
திருச்செந்தூரில் திடீரென சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்

திருச்செந்தூரில் திடீரென சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது.
28 Nov 2025 6:44 PM IST