தூத்துக்குடி



புன்னக்காயல் ஆலய திருவிழா: புனித சவேரியார் கப்பல் சப்பர பவனி

புன்னக்காயல் ஆலய திருவிழா: புனித சவேரியார் கப்பல் சப்பர பவனி

சப்பர பவனியின்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்தினர்.
4 Dec 2025 11:09 AM IST
தூத்துக்குடியில் பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கேரளாவில் கைது: 18 சவரன் பறிமுதல்

தூத்துக்குடியில் பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கேரளாவில் கைது: 18 சவரன் பறிமுதல்

தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பேர், பெண்களிடம் பறித்த நகைகளை விற்று, அந்த பணத்தில் 2 பேரும் கேரளாவில் ஜாலியாக செலவு செய்து வந்துள்ளனர்.
3 Dec 2025 9:54 PM IST
பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் பலி

பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் பலி

கோவில்பட்டி தோணுகால் விலக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
3 Dec 2025 9:35 PM IST
தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை விழா: சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை விழா: சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

தூத்துக்குடி தெப்பக்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா நடந்தது.
3 Dec 2025 9:28 PM IST
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கைசிக கருடசேவை

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கைசிக கருடசேவை

பெருமாள் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி மாடவீதி சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தனர்.
3 Dec 2025 1:49 PM IST
திருச்செந்தூரில் சோமவார சிறப்பு தீபாராதனை- திரளான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

திருச்செந்தூரில் சோமவார சிறப்பு தீபாராதனை- திரளான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுடன் கிரிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தவாறு கோவிலுக்குள் சென்றார்.
3 Dec 2025 11:23 AM IST
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் கைசிக புராணம் வாசிப்பு

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் கைசிக புராணம் வாசிப்பு

கள்ளபிரான் சுவாமி முன்னிலையில் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி கைசிக புராணம் வாசித்தார்.
3 Dec 2025 11:01 AM IST
குடும்ப பிரச்சினையில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்ப பிரச்சினையில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் ஒரு லாரி டிரைவரின் மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டாராம்.
2 Dec 2025 9:46 PM IST
திருச்செந்தூரில் நகைகள் திருடிய 2 பேர் கைது: 18 சவரன் மீட்பு

திருச்செந்தூரில் நகைகள் திருடிய 2 பேர் கைது: 18 சவரன் மீட்பு

திருச்செந்தூர் பகுதியில் நடந்த நகை திருட்டை கண்டுபிடிக்க போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
2 Dec 2025 9:35 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-ல் இதுவரை 134 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-ல் இதுவரை 134 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 3 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
2 Dec 2025 7:33 PM IST
தூத்துக்குடி: பெட்ரோல் ஊற்றி தீ வைத்து முதியவர் கொலை- குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: பெட்ரோல் ஊற்றி தீ வைத்து முதியவர் கொலை- குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 26 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2 Dec 2025 7:17 PM IST
விடுமுறை நாள், சுப முகூர்த்த தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

விடுமுறை நாள், சுப முகூர்த்த தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் திருச்செந்தூர் கோவிலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.
30 Nov 2025 9:39 PM IST