தூத்துக்குடி

மதுவுக்கு பணம் கொடுக்கும் பிரச்சினையில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு - நண்பர் வெறிச்செயல்
நண்பர்களுக்குள் மதுவுக்கு பணம் கொடுக்கும் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் தொழிலாளிக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.
31 Aug 2025 10:01 PM IST
பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு: கதவை திறந்து வைத்து தூங்கியபோது மர்மநபர் கைவரிசை
வீட்டில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
31 Aug 2025 7:59 PM IST
கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
29 Aug 2025 6:50 PM IST
குலசை தசரா திருவிழா கொடியேற்றத்தை பிரம்ம முகூர்த்தத்தில் நடத்த வேண்டும்- பக்தர்கள் வலியுறுத்தல்
கொடியேற்றத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான அடிப்படை வசதி, ஊர் மக்கள் நலன், கொடியேற்றம் நேரம் குறித்து பொதுமக்கள், பக்தர்கள், தசரா குழுவினரிடம் கருத்து கேட்கப்பட்டது.
29 Aug 2025 12:31 PM IST
கற்பகப் பொன் சப்ரத்தில் முத்துமாலை அம்மன் பவனி
முத்துமாலை அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி பவனி வந்தபோது பக்தர்கள் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
27 Aug 2025 1:59 PM IST
தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோவில்
சங்கர ராமேஸ்வரரை காசியப முனிவர், கவுதமர், பரத்வாஜர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள்பெற்றுள்ளனர்.
25 Aug 2025 3:47 PM IST
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் கருட சேவை
வைத்தமாநிதி பெருமாள் கருட வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, மாட வீதி, ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
25 Aug 2025 11:59 AM IST
விடுமுறை தினம்.. திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்செந்தூரில் இன்று பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
24 Aug 2025 3:33 PM IST
சாத்தான்குளம்: புனித அன்னம்மாள் ஆலய திருவிழா தொடங்கியது
புனித அன்னம்மாள் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஆகஸ்ட் 30-ந்தேதி இரவு தேர் பவனி நடைபெறுகிறது.
24 Aug 2025 12:30 PM IST
தூத்துக்குடியில் புகைப்படக் கண்காட்சி: கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
தூத்துக்குடியில் புத்தக திருவிழாவை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சி போட்டி நடத்தப்பட்டது.
23 Aug 2025 6:01 PM IST
தாய்மாமன் என்று சொல்லும் விஜய் 50 வருஷமாக எங்கு போனார்? - அண்ணாமலை கேள்வி
எல்லாருக்கும் தாய்மாமன் என்று சொல்லும் விஜய் 50 வருஷமாக எங்கு போனார் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
22 Aug 2025 5:44 PM IST
திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா
திருச்செந்தூரில் நடைபெற்று வரும் ஆவணித் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடக்கிறது.
22 Aug 2025 10:48 AM IST









