தூத்துக்குடி

லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி: நீதிபதி உள்பட 2 பேர் படுகாயம்
தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி பூர்ன ஜெய ஆனந்த்தின் சொந்த ஊரான திருச்செந்தூரில், கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு தஞ்சாவூர் சென்று கொண்டிருந்தபோது லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
13 Jun 2025 12:09 PM IST
திருச்செந்தூர்: தனியார் விடுதியில் விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை
திருச்செந்தூரில் தனியார் விடுதியில் விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை செய்து கொண்டனர்.
13 Jun 2025 8:45 AM IST
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியை நெல்லை, தூத்துக்குடி போலீசார் எடுத்துக் கொண்டனர்.
13 Jun 2025 8:18 AM IST
மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிய காவலர் உணவு விடுதி திறப்பு: எஸ்.பி. விளக்கு ஏற்றினார்
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தின் முன்பு எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் மரக்கன்று நட்டார்.
13 Jun 2025 7:27 AM IST
ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.1.5 லட்சம் மோசடி: 2 பேர் கைது
ஆன்லைன் டிரேடிங் போன்ற போலியான விளம்பரங்களை தவிர்த்து சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் தெரிவித்துள்ளார்.
13 Jun 2025 7:06 AM IST
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 32 சவரன் நகை கொள்ளை
கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று, தூத்துக்குடி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு ஓய்வு பெற்ற கப்பல் ஊழியர் அதிர்ச்சியடைந்தார்.
12 Jun 2025 1:32 PM IST
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் திரிந்த 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்
மட்டக்கடை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர்.
12 Jun 2025 1:12 PM IST
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை செய்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
12 Jun 2025 11:16 AM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
திருச்செந்தூர் அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர், பாலியல் தொல்லை குறித்து வெளியே சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளார்.
12 Jun 2025 11:03 AM IST
சட்ட விரோதமாக போதை ஊசிகள் விற்ற 2 பேர் கைது: 800 ஊசிகள் பறிமுதல்
தூத்துக்குடியில் மருத்துவர் பரிந்துரையின்றி சட்ட விரோதமாக போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Jun 2025 8:16 AM IST
திருச்செந்தூர் கும்பாபிஷேகம் - சிறப்பு பணிக்கு 300 பேர் நியமனம்
ஜூலை 7 ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
12 Jun 2025 3:45 AM IST
தூத்துக்குடி அருகே பாம்பு கடித்து விவசாயி சாவு
எப்போதும் வென்றான் அருகில் உள்ள தெற்கு கோடாங்கிபட்டி கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்த சந்திரவேல் விவசாயி ஆவார்.
11 Jun 2025 12:57 PM IST









