திருப்பூர்



6 டன் முருங்கைக்காய் வரத்து

6 டன் முருங்கைக்காய் வரத்து

முருங்கைக்காய் வரத்து அதிகமாகி உள்ளது.
9 July 2023 6:09 PM IST
திருப்பூர் திருநீலகண்டபுரம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

திருப்பூர் திருநீலகண்டபுரம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

திருப்பூர் திருநீலகண்டபுரம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.
9 July 2023 6:03 PM IST
ஆடல்-பாடல் கொண்டாட்டத்துடன் களைகட்டிய மகிழ்ச்சியான ஞாயிறு

ஆடல்-பாடல் கொண்டாட்டத்துடன் களைகட்டிய 'மகிழ்ச்சியான ஞாயிறு'

திருப்பூரில் ஆடல்-பாடல் கொண்டாட்டத்துடன் களைகட்டிய 'மகிழ்ச்சியான ஞாயிறு' நிகழ்ச்சியில் பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
9 July 2023 6:00 PM IST
மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை

மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை

மணிப்பூர் மாநிலத்திற்காக திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள புனித கத்தரீனம்மாள் ஆலயத்தில் நேற்று காலை மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
9 July 2023 5:57 PM IST
சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள்

சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள்

உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதி இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
9 July 2023 5:52 PM IST
சிறப்பு மக்கள் நீதிமன்றம்

சிறப்பு மக்கள் நீதிமன்றம்

காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
8 July 2023 10:30 PM IST
138 வழக்குகள் ரூ.4¼ கோடிக்கு சமரச தீர்வு

138 வழக்குகள் ரூ.4¼ கோடிக்கு சமரச தீர்வு

தாராபுரம் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 138 வழக்குகள் ரூ.4¼ கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 235 பேர் பயனடைந்தனர்.
8 July 2023 10:28 PM IST
கிணற்றுப்பாசனம் மூலம் மிளகாய் சாகுபடி

கிணற்றுப்பாசனம் மூலம் மிளகாய் சாகுபடி

குடிமங்கலம் பகுதியில் கிணற்று பாசனம் மூலம் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
8 July 2023 10:25 PM IST
நள்ளிரவில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம்

நள்ளிரவில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம்

திருமூர்த்திமலை அருகே நள்ளிரவில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் மாமரங்கள் மற்றும் தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
8 July 2023 10:23 PM IST
64 வழக்குகள் ரூ.52¼ லட்சத்துக்கு தீர்வு

64 வழக்குகள் ரூ.52¼ லட்சத்துக்கு தீர்வு

உடுமலையில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 64 வழக்குகள் ரூ.52 லட்சத்து 38 ஆயிரத்து 830-க்கு தீர்வு காணப்பட்டது.
8 July 2023 9:52 PM IST
நான்கு வழிச்சாலையில் மோட்டார்சைக்கிளில் பறக்கும் இளைஞர்கள்

நான்கு வழிச்சாலையில் மோட்டார்சைக்கிளில் பறக்கும் இளைஞர்கள்

உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்தி இளைஞர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
8 July 2023 9:48 PM IST
439 வழக்குகள் ரூ.16¾ கோடியில் சமரச தீர்வு

439 வழக்குகள் ரூ.16¾ கோடியில் சமரச தீர்வு

திருப்பூர் மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 439 வழக்குகள் ரூ.16¾ கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதில் விபத்தில் காலை இழந்த வாலிபருக்கு ரூ.52½ லட்சம் இழப்பீடு பெற ஆணை வழங்கப்பட்டது.
8 July 2023 9:35 PM IST