திருப்பூர்

ஊதியூர் மலைப்பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக சிக்காமல் போக்கு காட்டும் சிறுத்தை
ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கியுள்ள சிறுத்தை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக யார் கண்ணிலும் சிக்காமல் போக்கு காட்டி வருவதால் வனத்துறையினர் தீவிரமாக ரோந்து சுற்றி வருகின்றனர்.
8 Aug 2023 10:20 PM IST
தரமற்ற நாற்றுகளால் விளைச்சல் பாதிப்பு
கோழிக்ெகாண்டை பூக்கள் ஒரு கிேலா ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை இருக்கிறது. ஆனால்விளைச்சல் இல்லை என்றும், தரமற்ற நாற்றுகளால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
8 Aug 2023 9:22 PM IST
திருப்பூர் ரெயில் நிலையம் மேம்படுத்தப்படுகிறது.
‘அமுத பாரத் நிலைய திட்டத்தின்’ கீழ் திருப்பூர் ரெயில் நிலையம் மேம்படுத்தப்படுகிறது. இதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளதால் முகப்பு பகுதி வாசலை அடைத்து தற்காலிக பாதை அமைக்கப்பட்டுள்ளது.
8 Aug 2023 8:50 PM IST
விவசாயிகள் சாலையில் தேங்காயை உடைத்து ேபாராட்டம்
தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் தாராபுரத்தில் விவசாயிகள் சாலையில் தேங்காயை உடைத்து ேபாராட்டம் நடத்தினார்கள்.
8 Aug 2023 8:38 PM IST
சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் சேதமான பி.ஏ.பி. கால்வாய் கரைகள்
பி.ஏ.பி. கால்வாயின் இரு புறங்களிலும் சீமை கருவேலமரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளதால் கால்வாய் கரைகள் பல இடங்களில் உடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 Aug 2023 8:34 PM IST
எத்தலப்ப நாயக்கருக்கு அரங்கம் அமைக்கும் பணி
தளியில் சுதந்திர போராட்ட வீரர் எத்தலப்ப நாயக்கருக்கு அரங்கம் அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
8 Aug 2023 8:30 PM IST
மரவள்ளிக்கிழங்கு அறுவடை தீவிரம்
மடத்துக்குளம் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கேரள வியாபாரிகள் வருகையால், நல்ல விலை கிடைப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.
8 Aug 2023 8:27 PM IST
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்
பல்லடத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.
8 Aug 2023 8:23 PM IST
நவீன எந்திரங்கள் அணிவகுப்புடன் நிட்ஷோ கண்காட்சி
திருப்பூரில் 450 அரங்குகளில் நவீன எந்திரங்கள் அணிவகுப்புடன் நிட்ஷோ கண்காட்சி வருகிற 11-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. கண்காட்சியில் இடம்பெறும் எந்திரங்களை நிறுவும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
8 Aug 2023 8:19 PM IST
அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்து நேற்று உயிர் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
8 Aug 2023 8:05 PM IST
மக்காச்சோளத்துக்கு சீரான விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளத்துக்கு சீரான விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
7 Aug 2023 11:09 PM IST
அரசு ஆஸ்பத்திரியில் தீக்காயத்துடன் பெண் அனுமதி
உடுமலையில் தீக்காயத்துடன் பெண் ஒருவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கணவர் எரித்துக்கொல்ல முயன்றதாக பரபரப்பு புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
7 Aug 2023 11:05 PM IST









