திருவள்ளூர்

பெரியபாளையத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால்வாய் பணி - விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
பெரியபாளையத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
11 Oct 2023 1:50 PM IST
சென்னை குடிநீர் ஏரிகளில் 9 மாதத்திற்கு தேவையான தண்ணீர் இருப்பு - அதிகாரிகள் தகவல்
சென்னை குடிநீர் ஏரிகளில் 9 மாதத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
11 Oct 2023 1:46 PM IST
விவசாயிகள் வேளாண்மை விற்பனை மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் - கலெக்டர் தகவல்
விவசாயிகள் வேளாண்மை விற்பனை மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வார்கீஸ் தெரிவித்துள்ளார்.
11 Oct 2023 1:42 PM IST
சோழவரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை
சோழவரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
11 Oct 2023 1:25 PM IST
திருத்தணியில் சுடுகாடு இடத்தில் கடைகள் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு - சுவர்களை இடித்து அகற்றினர்
சுடுகாடு இடத்தில் நகராட்சி நிர்வாகம் கடைகள் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடைகள் கட்ட எழுப்பப்பட்டிருந்த சுவர்களை இடித்து அகற்றினர்.
10 Oct 2023 1:48 PM IST
திருவாலங்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை சாவு - காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் சோகம்
திருவாலங்காடு அருகே காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
10 Oct 2023 1:08 PM IST
தாசில்தாரை முற்றுகையிட்ட கிராம மக்கள்
சுடுகாட்டுக்கு உரிய வழி கேட்டு ஊத்துக்கோட்டை தாசில்தாரை வேளகாபுரம் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Oct 2023 12:55 PM IST
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
10 Oct 2023 12:37 PM IST
ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து; பல லட்சம் ரூபாய் நோட்டுகள் எரிந்தன - ஓட்டலிலும் பரவியது
சென்னை புழல் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் நோட்டுகள் எரிந்து நாசமாகின.
8 Oct 2023 2:36 PM IST
பள்ளிப்பட்டு அருகே ரூ.5 கோடியில் கட்டப்பட்ட கோர்ட்டு கட்டிடம்- மின் இணைப்பு கிடைப்பது எப்போது?
பள்ளிப்பட்டு அருகே ரூ.5 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்ட மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற புதிய கட்டிடம் மின் இணைப்பை எதிர்நோக்கி காத்து நிற்கிறது.
8 Oct 2023 2:21 PM IST
திருத்தணி அருகே மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது
திருத்தணி அருகே மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
8 Oct 2023 1:57 PM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 5,052 பேர் எழுதினர் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 5,052 பேர் எழுதினர் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
8 Oct 2023 1:52 PM IST









