திருவள்ளூர்

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலி
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியாகினர். மற்றொரு பெண் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
6 Oct 2023 2:46 PM IST
மீஞ்சூரில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு
மீஞ்சூரில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். போலீசார் திருட்டில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
6 Oct 2023 2:43 PM IST
மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது
பெருமாள்பட்டு அருகே மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
5 Oct 2023 8:33 PM IST
வேப்பம்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருடிய 2 பேர் கைது
வேப்பம்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 Oct 2023 7:45 PM IST
திருத்தணி கன்னிக்கோவில் அருகே சாலையில் கழிவுநீர்; வாகன ஓட்டிகள் அவதி
திருத்தணி கன்னிக்கோவில் அருகே, சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
5 Oct 2023 7:40 PM IST
மோட்டார் சைக்கிள்கள் மோதலில் வாலிபர் படுகாயம்
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் வாலிபர் படுகாயமடைந்தார்.
5 Oct 2023 7:37 PM IST
நகை திருட்டு வழக்கில் வாலிபர்களுக்கு 2 ஆண்டு சிறை; திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு
நகை திருட்டு வழக்கில் வாலிபர்களுக்கு 2 ஆண்டு சிறை விதித்து திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
5 Oct 2023 7:32 PM IST
ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு; தாசில்தார் நடவடிக்கை
ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ஒதுக்கப்பட்ட இடம் கோவிலுக்கு சொந்தமானது என்று கூறி பொதுமக்கள் சிலர் விநாயகர் சிலையை வைத்து வழிபட ஆரம்பித்தனர்.
5 Oct 2023 7:25 PM IST
திருவள்ளூரில் நெடுந்தூர ஓட்டப் பந்தயம்- கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக 7-ந்தேதி ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் பந்தயம் நடைபெற உள்ளன.
5 Oct 2023 7:19 PM IST
திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் அவதி
திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர் பற்றாக்குறையால் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவதியடைகின்றனர்.
5 Oct 2023 7:11 PM IST
பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க கோரி பொதுமக்கள் சாலைமறியல்
ஆவூர் கிராமத்தில் அரசு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க கோரி பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
5 Oct 2023 7:07 PM IST
குடும்பத் தகராறில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
திருவாலங்காடு அருகே குடும்பத் தகராறில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
5 Oct 2023 7:01 PM IST









