திருவண்ணாமலை

விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் 22-வது நாளாக நீடிப்பு
விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் 22-வது நாளாக நீடித்தது.
26 July 2023 8:01 PM IST
அயர்லாந்து நாட்டு பெண் மர்மச்சாவு போலீசுக்கு தெரியாமல் பிணம் புதைப்பு
சாத்தனூர் அருகே பண்ணை வீட்டில் வசித்து வந்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
26 July 2023 5:40 PM IST
தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வில் 19 தராசுகள் பறிமுதல்
திருவண்ணாமலையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வில் 19 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
26 July 2023 4:38 PM IST
28-ந்் தேதி எரிவாயு நுகர்வோர் பாதுகாப்பு குறை தீர்வு கூட்டம்
ஆரணி வருவாய் கோட்ட அலுவலகத்தில் 28-ந்் தேதி எரிவாயு நுகர்வோர் பாதுகாப்பு குறை தீர்வு கூட்டம் நடக்கிறது.
26 July 2023 4:21 PM IST
தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
26 July 2023 4:07 PM IST
மத்திய அரசு அறிவித்த திட்டத்தின்படி மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
26 July 2023 3:59 PM IST
வட்டார வள மைய அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணித் திறன் மேம்பாட்டு பயிற்சி
அனக்காவூர் வட்டார வள மைய அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணித் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
26 July 2023 3:47 PM IST
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியில் முத்தமிழ் விழா
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியில் முத்தமிழ் விழா நடந்தது.
26 July 2023 3:33 PM IST
மகளிர் உரிமைத் தொகை மனுக்கள் பெறும் முகாமில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மழுவேந்தி, மெய்யூரில் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான மனுக்கள் பெறும் முகாமை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குதிகளை நிறைவேற்றி வருகிறார் என்றார்.
26 July 2023 3:28 PM IST
காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான குறைதீர்வு முகாம்
திருவண்ணாமலையில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான குறைதீர்வு முகாம் நடந்தது.
26 July 2023 3:04 PM IST
சாலையை ஆக்கிரமித்து அமைத்த மாட்டுக்கொட்டகையால் இடையூறு
பஸ் நிறுத்தம் அருகே சாலையை ஆக்கிரமித்தவர் வைக்கோல் படப்புடன் மாட்டு கொட்டகை அமைத்துள்ளதால் இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 July 2023 12:15 AM IST
விசைத்தறியில் பட்டுச்சேைல உற்பத்தி செய்வதை கண்டித்து நெசவாளர்கள் மறியல்
செய்யாறில் தடையை மீறி விசைத்தறிகளில் பட்டுச்ேசலை உற்பத்தி செய்யப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கைத்தறி நெசவாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
25 July 2023 11:38 PM IST









