விழுப்புரம்

திருமண மண்டபத்தில் 4 பவுன் நகையை திருடிய 2 பேர் கைது
விழுப்புரம் அருகே திருமண மண்டபத்தில் பெண்ணின் 4 பவுன் நகையை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 Sept 2023 12:15 AM IST
நள்ளிரவில் இடி- மின்னலுடன் பலத்த மழை
விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
19 Sept 2023 12:15 AM IST
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Sept 2023 12:15 AM IST
திண்டிவனம் தி.மு.க. கவுன்சிலர் உள்பட 4 பேர் படுகாயம்
சாலை தடுப்புச்சுவரில் கார் மோதி திண்டிவனம் தி.மு.க. கவுன்சிலர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு மின்விளக்கு வசதி இல்லாததால் விபத்து நடந்ததாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
19 Sept 2023 12:15 AM IST
இ-சேவை மையத்திலேயே மேல்முறையீடு செய்யலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டிருப்பதாக கருதினால் இ-சேவை மையத்திலேயே மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
19 Sept 2023 12:15 AM IST
கூடுதல் கட்டிட வசதி இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் மாணவர்கள்
உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி 6 ஆண்டுகளாகியும் கூடுதல் கட்டிட வசதி இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து மாணவ- மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர்.
19 Sept 2023 12:15 AM IST
விபத்தில் சிக்கிய வேன் மீது ஆம்னிபஸ் மோதல்; சிறுவன் உள்பட 2 பேர் பலி
திண்டிவனம் அருகே விபத்தில் சிக்கிய வேன் மீது ஆம்னிபஸ் மோதியதில் சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
19 Sept 2023 12:15 AM IST
இரு தரப்பினர் கோஷ்டி மோதல்; விநாயகர் சிலைகள் வைக்க தடை
மரக்காணம் அருகே இரு தரப்பினர் கோஷ்டி மோதல் காரணமாக விநாயகர் சிலை வைக்க தாசில்தார் தடைவிதித்தார்.
19 Sept 2023 12:15 AM IST
இந்து முன்னணி அமைப்பினர் மறியல் செய்ய முயற்சி
விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்காததால் இந்து முன்னணி அமைப்பினர் மறியல் செய்ய முயன்றனர்.
19 Sept 2023 12:15 AM IST
மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் வழங்க வேண்டும்
மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 Sept 2023 12:15 AM IST
விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
சதுர்த்தி விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் மாவட்டம் முழுவதும் 1,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது.
19 Sept 2023 12:15 AM IST










