விழுப்புரம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
மரக்காணத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Sept 2023 12:15 AM IST
செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
வடகுச்சிபாளையம் செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
11 Sept 2023 12:15 AM IST
விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரம்
விநாயகர் சதுர்த்தியை யொட்டி விழுப்புரம் பகுதியில் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
11 Sept 2023 12:15 AM IST
புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆடம்பர தேர் பவனி
சென்னகுணம் மாதா நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.
10 Sept 2023 12:30 AM IST
மோட்டார் சைக்கிள் திருட்டு
திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 Sept 2023 12:15 AM IST
தே.மு.தி.க.வினர் சாலை மறியல்; 30 பெண்கள் உள்பட 220 பேர் கைது
சுங்கக்கட்டண உயர்வை கண்டித்து விக்கிரவாண்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த 30 பெண்கள் உள்பட 220 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 Sept 2023 12:15 AM IST
மாநில அளவிலான மல்லர்கம்ப போட்டி
விழுப்புரத்தில் மாநில அளவிலான மல்லர்கம்ப போட்டி நடைபெற்றது.
10 Sept 2023 12:15 AM IST
கொலை வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட வாலிபர் கைது
கொலை வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
10 Sept 2023 12:15 AM IST
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு:விழுப்புரம் கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீர் மனுதாக்கல்;தங்களையும் விசாரணைக்கு அனுமதிக்கக்கோரி முறையீடு
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தங்களையும் விசாரணைக்கு அனுமதிக்கக்கோரி முறையிட்டுள்ளார்.
10 Sept 2023 12:15 AM IST
வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு பயிற்சி
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வியை படிக்க தாட்கோ மூலம் பயிற்சி அளிக்கப்படுவதாக கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
10 Sept 2023 12:15 AM IST
காஞ்சீபுரத்தில் வாலிபர் கொலை:காரில் தப்பிய 2 பேரை மடக்கி பிடித்த போலீஸ்;விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் பரபரப்பு
காஞ்சீபுரத்தில் நடந்த கொலை சம்பவத்தில் விக்கிரவாண்டி வழியாக காரில் தப்பிச்செல்ல முயன்ற 2 பேரை விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் போலீசார் மடிக்கி பிடித்தனர்.
10 Sept 2023 12:15 AM IST
வியாபாரியின் கழுத்தை பிளேடால் அறுத்தவர் கைது
திண்டிவனம் அருகே வியாபாரியின் கழுத்தை பிளேடால் அறுத்தவர் கைது செய்யப்பட்டார்.
10 Sept 2023 12:15 AM IST









