விழுப்புரம்

ஆட்டை நாய் கடித்ததால் தகராறு 2 பெண்கள் கைது
ஆட்டை நாய் கடித்ததால் ஏற்பட்ட தகராறில் 2 பெண்களை போலீசார் கைதுசெய்தனர்.
19 Aug 2023 12:08 AM IST
வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Aug 2023 12:43 AM IST
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
விக்கிரவாண்டி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
18 Aug 2023 12:40 AM IST
மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலில் ஒரு தரப்பினர் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை
15 நாட்களுக்குள் மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலில் ஒரு தரப்பினரை அழைத்துச்சென்று சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி தெரிவித்துள்ளார்.
18 Aug 2023 12:35 AM IST
புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டுகளில்வீர, தீர செயல்புரிந்த குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டுகளில் வீர, தீர செயல்புரிந்த குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
18 Aug 2023 12:32 AM IST
பக்தர்களிடம் பணம்-நகை பறித்த 3 பேர் கைது
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்களிடம் பணம் மற்றும் நகையை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Aug 2023 12:30 AM IST
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
18 Aug 2023 12:22 AM IST
விழுப்புரம், அரசூர், மேல்மலையனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
விழுப்புரம், அரசூர், மேல்மலையனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
18 Aug 2023 12:20 AM IST
கிணற்றில் பள்ளி மாணவி பிணம்உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
செஞ்சி அருகே கிணற்றில் பள்ளி மாணவி பிணமாக கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Aug 2023 12:17 AM IST
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் நிகழ்ச்சிகள் நடத்த தடை
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
18 Aug 2023 12:16 AM IST
தொழிலாளி வீட்டில் நகை- பணம் திருட்டு
தொழிலாளி வீட்டில் நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
18 Aug 2023 12:11 AM IST










