மற்றவை



காட்டுமன்னார்கோவில் அருகே சிவலோக நாதர் கோவில் கும்பாபிஷேகம்: காஞ்சி சங்கராச்சாரியார் பங்கேற்பு

காட்டுமன்னார்கோவில் அருகே சிவலோக நாதர் கோவில் கும்பாபிஷேகம்: காஞ்சி சங்கராச்சாரியார் பங்கேற்பு

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவர் சௌந்தரநாயகி, சிவலோகநாதர் ஆகியோருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
10 Dec 2025 9:19 PM IST
நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு

நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு

கார்த்திகை மாத சஷ்டியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
10 Dec 2025 8:47 PM IST
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் கொடிமர பாலாலயம்

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் கொடிமர பாலாலயம்

கொடிமரத்தை பழுதுபார்த்து மராமத்து பணி செய்வதற்காக பாலாலயம் நடைபெற்றது.
10 Dec 2025 7:41 PM IST
தளிகைவிடுதி ஆனந்தவள்ளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தளிகைவிடுதி ஆனந்தவள்ளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தளிகைவிடுதி ஆனந்தவள்ளி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
10 Dec 2025 5:23 PM IST
ஜேடர்பாளையம் ஆனந்த ஈஸ்வரர் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம்

ஜேடர்பாளையம் ஆனந்த ஈஸ்வரர் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம்

சங்காபிஷேக நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆனந்த ஈஸ்வரரை தரிசனம் செய்தனர்.
10 Dec 2025 5:12 PM IST
வேண்டுதல்களை நிறைவேற்றும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி

வேண்டுதல்களை நிறைவேற்றும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி

சிறுவாபுரி தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை ஆறு முறை வலம் வந்து வழிபாடு செய்தால் வாழ்வில் உள்ள துன்பங்கள் மறைந்து, இன்பம் பெருகும் என்பது நம்பிக்கை.
10 Dec 2025 4:28 PM IST
திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி பூஜை

திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி பூஜை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாத சஷ்டி பூஜைகள் நடந்தன. இதையொட்டி முருகப்பெருமானுக்கு பால்,...
10 Dec 2025 3:45 PM IST
அரசம்பாளையம் பட்டாலி மகாமாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு

அரசம்பாளையம் பட்டாலி மகாமாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு

திருவிழாவில் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று, பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
10 Dec 2025 3:27 PM IST
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன ஏற்பாடுகள்.. உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன ஏற்பாடுகள்.. உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

டோக்கன் தருவதாக பக்தர்களை ஏமாற்றி மோசடி செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சுப்பராயுடு தெரிவித்தார்.
10 Dec 2025 2:39 PM IST
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10 Dec 2025 2:27 PM IST
தொடர்கிறது அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை

தொடர்கிறது அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை

அமெரிக்கா-இந்தியா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை இன்று முதல் 3 நாட்கள் டெல்லியில் நடக்கிறது.
10 Dec 2025 2:30 AM IST
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைதிறப்பு, பூஜை கால நேரங்களில் மாற்றம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைதிறப்பு, பூஜை கால நேரங்களில் மாற்றம்

மார்கழி மாதத்தை ஒட்டி நடைதிறப்பு, பூஜை கால நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
9 Dec 2025 8:57 PM IST