பெரம்பலூர்

கார்த்திகை கடைசி சோமவாரம்.. வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
சங்காபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
15 Dec 2025 7:50 PM IST
கார்த்திகை 4-வது சோமவாரம்: வாலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
பூஜையைத் தொடர்ந்து சங்குகளில் இருந்த புனித நீரை கொண்டு மூலவர் வாலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
8 Dec 2025 5:24 PM IST
கணவர் இறந்த துக்கம் தாங்காமல்.. 6 மாத குழந்தையுடன் இளம்பெண் எடுத்த கொடூர முடிவு
கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் கவலையுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
16 Sept 2025 6:39 AM IST
தாயிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட மகன்.. அடுத்து நடந்த கொடூரம்
தாயிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால், தந்தைக்கும், மகனுக்கும் இடையே விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
28 Aug 2025 10:52 AM IST
காய்ச்சல், வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு - பெரம்பலூரில் சோகம்
பெரம்பலூரில் காய்ச்சல், வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
12 July 2025 5:32 PM IST
பெரம்பலூர்: ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு
பெரம்பலூரில் ஆற்றில் சட்டவிரோதமாக மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.
4 May 2025 10:30 AM IST
பெரம்பலூர் கிளை சிறைவாசிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
பெரம்பலூர் கிளை சிறைவாசிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
27 Oct 2023 12:01 AM IST
ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க 1-ந்தேதி வரை நீட்டிப்பு
டாஸ்மாக் பாரில் தின்பண்டம் விற்பனை-காலி பாட்டில்கள் சேகரிக்க ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க 1-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
26 Oct 2023 11:58 PM IST
தீபாவளி போனஸ் 20 சதவீதம் கேட்டுமின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தீபாவளி போனஸ் 20 சதவீதம் கேட்டுமின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
26 Oct 2023 11:56 PM IST
கலைத்திருவிழா போட்டிகள் தொடக்கம்
பெரம்பலூரில் தொடங்கிய மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
26 Oct 2023 11:48 PM IST
சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சாலை மறியல்
3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வூதியர்கள் 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 11:47 PM IST
புதிய கல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது
க.எறையூர் மலை பகுதிகளில் புதிய கல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று அக்கிராம பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
26 Oct 2023 11:45 PM IST









