இலங்கைக் கடற்படையினரால் 8 மீனவர்கள் கைது; வெளியுறவுத் துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் 8 மீனவர்கள் கைது; வெளியுறவுத் துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்

ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேரை ஒரு படகுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
29 Jun 2025 3:31 PM IST
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர்  இலங்கை கடற்படையால் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது

கைது செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக இலங்கை கடற்படை அழைத்து சென்றது.
29 Jun 2025 7:11 AM IST
தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது... தலா ரூ.4.50 லட்சம் அபராதம்

தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது... தலா ரூ.4.50 லட்சம் அபராதம்

கடந்த 6ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு தலா ரூ. 4.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
21 March 2025 5:55 PM IST
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
6 March 2025 9:57 PM IST
மீனவர்கள் கைதை தடுக்க தூதரக நடவடிக்கை: மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர்கள் கைதை தடுக்க தூதரக நடவடிக்கை: மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
3 Feb 2025 9:10 PM IST
ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து, 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
26 Jan 2025 8:07 AM IST
ராமேசுவரம் மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேசுவரம் மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேசுவரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
24 Dec 2024 8:04 AM IST
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
5 Dec 2024 6:48 AM IST
தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
10 Nov 2024 7:51 AM IST
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடல்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 16 ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்தாக இலங்கை கடற்படை கைது செய்தது.
23 Oct 2024 7:00 PM IST
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
29 Sept 2024 7:58 AM IST
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக 3 இலங்கை மீனவர்கள் கைது

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக 3 இலங்கை மீனவர்கள் கைது

காற்றின் வேகம் காரணமாக திசை மாறி இந்திய கடல் பரப்புக்குள் வந்ததாக இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
17 Sept 2024 8:38 AM IST