
இலங்கைக் கடற்படையினரால் 8 மீனவர்கள் கைது; வெளியுறவுத் துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேரை ஒரு படகுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
29 Jun 2025 3:31 PM IST
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது
கைது செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக இலங்கை கடற்படை அழைத்து சென்றது.
29 Jun 2025 7:11 AM IST
தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது... தலா ரூ.4.50 லட்சம் அபராதம்
கடந்த 6ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு தலா ரூ. 4.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
21 March 2025 5:55 PM IST
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
6 March 2025 9:57 PM IST
மீனவர்கள் கைதை தடுக்க தூதரக நடவடிக்கை: மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
3 Feb 2025 9:10 PM IST
ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து, 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
26 Jan 2025 8:07 AM IST
ராமேசுவரம் மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேசுவரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
24 Dec 2024 8:04 AM IST
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
5 Dec 2024 6:48 AM IST
தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
10 Nov 2024 7:51 AM IST
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
நெடுந்தீவு கடல்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 16 ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்தாக இலங்கை கடற்படை கைது செய்தது.
23 Oct 2024 7:00 PM IST
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேர் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
29 Sept 2024 7:58 AM IST
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக 3 இலங்கை மீனவர்கள் கைது
காற்றின் வேகம் காரணமாக திசை மாறி இந்திய கடல் பரப்புக்குள் வந்ததாக இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
17 Sept 2024 8:38 AM IST