
மகளிர் உரிமைத்தொகை பெற2 நாட்களில் 49 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன
பெரியகுளம், உத்தமபாளையம் தாலுகாக்களில் நடந்த முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை பெற 2 நாட்களில் 49 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன.
26 July 2023 12:15 AM IST
வேலூர் மாவட்டத்துக்கு 4 லட்சத்து 58 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக சென்னையில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு 4 லட்சத்து 58 ஆயிரத்து 473 விண்ணப்பங்கள் வந்தன.
18 July 2023 5:39 PM IST
கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: விண்ணப்பங்களை பதிவேற்ற தன்னார்வலர்களுக்கு பயிற்சி - கலெக்டர் பார்வையிட்டார்
கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்ற தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.
15 July 2023 1:56 PM IST
தீவன அபிவிருத்தி திட்டத்தில் பயன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு -கலெக்டர் தகவல்
தீவன அபிவிருத்தி திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
17 Jun 2023 1:13 PM IST
சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவன விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4 Jun 2023 1:27 PM IST
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 29 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு தீர்வு
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 29 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 April 2023 1:18 AM IST
அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் அக்னி பத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இளைஞர்கள் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
8 March 2023 1:00 PM IST
தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
17 Jan 2023 4:03 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
12 Jan 2023 3:47 PM IST
மஞ்சப்பை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்கள் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
29 Dec 2022 6:42 PM IST
அனைத்து கடன் விண்ணப்பங்கள் மீதும் 15 நாட்களுக்குள் தீர்வுகாண வேண்டும்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து கடன் விண்ணப்பங்கள் மீதும் 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என வங்கி அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டார்
29 Dec 2022 12:15 AM IST
பாதுகாப்பு அலுவலர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
பாதுகாப்பு அலுவலர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 Dec 2022 3:33 PM IST