பொதுமக்களுக்கு மனநிறைவை தரும் வகையில் பூங்காக்களை பராமரிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

பொதுமக்களுக்கு மனநிறைவை தரும் வகையில் பூங்காக்களை பராமரிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

பொதுமக்களுக்கு மன நிறைவை தரும் வகையில் பூங்காக்களை பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
7 April 2023 8:52 AM GMT
சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த நவம்பர் 15-ந்தேதி வரை கால அவகாசம் - பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த நவம்பர் 15-ந்தேதி வரை கால அவகாசம் - பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Oct 2022 3:16 AM GMT
கொரோனா விவகாரம் - தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு

கொரோனா விவகாரம் - தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு

கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டுமென்று ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.
19 Jun 2022 12:41 PM GMT
கலபுரகியில், தனியார் நிறுவனத்திற்கு நிதி ஒதுக்க ரூ.1½ லட்சம் லஞ்சம்; மாநகராட்சி கமிஷனர் கைது

கலபுரகியில், தனியார் நிறுவனத்திற்கு நிதி ஒதுக்க ரூ.1½ லட்சம் லஞ்சம்; மாநகராட்சி கமிஷனர் கைது

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனத்திற்கு நிதி ஒதுக்க ரூ.1½ லட்சம் லஞ்சம் வாங்கிய கலபுரகி மாநகராட்சி கமிஷனர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த கணக்காளரும் சிக்கியுள்ளார்.
2 Jun 2022 9:47 PM GMT