
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை
திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.
9 May 2025 4:53 PM IST
திண்டுக்கல்: விபத்தில் உயிரிழந்த மாணவன் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 443 மதிப்பெண்கள் பெற்றார்
சுகுமார் என்ற மாணவன் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் குரூப் படித்து பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.
8 May 2025 5:26 PM IST
சின்னாளப்பட்டி அருகே பைக் மீது வேன் மோதி விபத்து - 2 பேர் பலி
இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
7 May 2025 9:05 PM IST
திண்டுக்கல், விழுப்புரத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
5 May 2025 9:30 PM IST
கோடை விடுமுறை: திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்
திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் இயக்கப்பட உள்ளது.
4 May 2025 2:22 PM IST
13 வயது மகள் கர்ப்பமானதால் தாய், தந்தை தற்கொலை
13 வயது மகள் கர்ப்பமான விரக்தியில் தாய், தந்தை தற்கொலை செய்து கொண்டனர்.
4 May 2025 9:07 AM IST
திண்டுக்கல்: கஞ்சா கடத்தல் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
திண்டுக்கல்லில் வடமதுரை சந்திப்பில் இருந்த நபர்களை போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் 52 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
3 May 2025 4:42 PM IST
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கருப்பட்டி விற்பனைக்கு அனுமதி
எரியோடு, கோவிலூர் சுற்றுவட்டார கிராமங்களில் கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது.
30 April 2025 1:21 PM IST
பயங்கரவாதிகள் தாக்குதலைக் கூட கண்டிக்க மனம் இல்லாத தமிழக தலைவர்கள்... - மராட்டிய கவர்னர் பேச்சு
திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆன்மிக கருத்தரங்கில் மராட்டிய மாநிலம் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
28 April 2025 4:02 PM IST
திண்டுக்கல்: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திண்டுக்கல் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
25 April 2025 1:55 PM IST
கொடியேற்றத்துடன் தொடங்கும் சித்திரை திருவிழா
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
24 April 2025 10:02 AM IST
திண்டுக்கல்: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
திண்டுக்கல்லில் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
23 April 2025 5:23 PM IST