
காட்டுப்பன்றிக்காக வைத்த மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள பகுதியில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் நடமாடுவதால் பயிர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
30 Nov 2025 6:37 AM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி
தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு பக்திநாதபுரத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தனது வீடு முன்பு பெட்டி கடை நடத்தி வருகிறார்.
29 Nov 2025 9:22 AM IST
கடலூர்: மின்கம்பிகள் அறுந்து விழுந்து சென்னை தம்பதி உள்பட 3 பேர் பலி
சென்னை அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்த தம்பதியினர் வாக்காளர் விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்காக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதிக்கு சென்றனர்.
24 Nov 2025 1:16 AM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
தூத்துக்குடியில் கூலித் தொழிலாளி ஒருவர், தனது வீட்டில் மின் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்தார்.
16 Nov 2025 6:46 PM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த ஒரு வாலிபர், கடந்த 6 மாதங்களாக வீட்டுக்கு செல்லாமல் சாலையில் சுற்றி திரிந்து வந்தாராம்.
18 Oct 2025 7:39 AM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் பலி
தூத்துக்குடி சிலுவைபட்டி, கணபதிநகரைச் சேர்ந்த ஒருவர், கார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
16 Oct 2025 8:03 AM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி மீனவர் பலி
தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சேர்ந்த ஒரு வாலிபர் மீன்பிடித் தொழில் செய்து வந்தார்.
12 Oct 2025 9:33 PM IST
அயன் செய்தபோது மின்சாரம் தாக்கி பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு
புதுக்கோட்டை அருகே அயன் செய்தபோது மின்சாரம் தாக்கியதில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.
5 Oct 2025 3:35 PM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி சாவு
தூத்துக்குடியில் மூதாட்டி ஒருவர் வீட்டில் உள்ள சுவிட்ச் போர்டில் வெந்நீர் போடுவதற்காக ஹீட்டர் பிளக்கை பொருத்தும் போது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து உயிரிழந்தார்.
23 July 2025 4:01 PM IST
பயிர்களுக்கு நீர்பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலி
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது 2 ஏக்கர் வயலில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.
6 July 2025 4:20 PM IST
கடையநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு
கேபிள் ஒயர் வழியாக மின்சாரம் பாய்ந்ததில் வாலிபர் உயிரிழந்தார்.
29 May 2025 6:33 AM IST
அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்தார்.
24 Jan 2025 8:02 PM IST




