
வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ராதாபுரம் பகுதியில் வீடு புகுந்து தம்பதியை கத்தியைக் காட்டி மிரட்டி, 4 சவரன் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
20 Nov 2025 11:59 PM IST
கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த முகமூடி கொள்ளையர்கள்: போலீஸ் வலைவீச்சு
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர், தனது வீட்டின் அருகே செல்போனில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தார்.
28 Oct 2025 8:46 AM IST
தூத்துக்குடியில் கத்தியை காட்டி செல்போன் பறித்த வாலிபர் கைது
திருச்செந்தூர் ரோடு சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த வாலிபரை அங்கே பைக்கில் வந்த 2 வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்றனர்.
25 Oct 2025 11:46 AM IST
தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரை கத்தியால் தாக்கியவர் கைது
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர், தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்ந்தார்.
5 Oct 2025 4:10 PM IST
தூத்துக்குடியில் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார், திருச்செந்தூர் சாலையில் ரோந்து பணிக்கு சென்றனர்.
13 Sept 2025 7:21 PM IST
தூத்துக்குடி: அரிவாள், கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 97 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
7 Sept 2025 5:57 PM IST
புத்தகப்பையில் கத்தியை மறைத்து வகுப்பறைக்கு கொண்டுவந்த மாணவர்... நெல்லையில் பரபரப்பு
கத்திய கொண்டு வந்ததற்கான காரணத்தை கேட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தார்.
22 Aug 2025 8:47 AM IST
நெல்லையில் வாலிபரிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டல்: 2 பேர் கைது
நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் திரையரங்கம் அருகே நடந்து சென்ற வாலிபரை வழிமறித்து, மது அருந்த பணம் கேட்டு கத்தியைக் காட்டி 2 பேர் மிரட்டியுள்ளனர்.
3 May 2025 4:01 PM IST
மனைவி ஊர் சுற்றியதால் அரசு பஸ் கண்டக்டரை கத்தியால் குத்த முயன்ற கணவர்
கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சக்தி திட்டம் அமலில் உள்ளது.
31 March 2024 3:56 PM IST
திருச்சி: கத்தியை காட்டி மிரட்டி பெண் பலாத்காரம்; ரவுடி மீது வழக்கு
பாதிக்கப்பட்ட அந்த பெண் லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
13 Feb 2024 4:38 AM IST
வேறு நபர்களுடன் பேசியதால் ஆத்திரம்: கள்ளக்காதலியை 14 முறை கத்தியால் குத்திக்கொன்ற விவசாயி
அரூர் அருகே வேறு நபர்களுடன் பேசியதால் ஆத்திரம் அடைந்த விவசாயி, கள்ளக்காதலியை கத்தியால் குத்திக்கொலை செய்தார்.
23 Jan 2024 8:07 AM IST
முன்விரோத தகராறில் தொழிலாளிக்கு கத்திக்குத்து
முன்விரோத தகராறில் தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது.
15 Oct 2023 12:06 AM IST




