
தூத்துக்குடி மாநகராட்சியில் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை: மேயர் தகவல்
தூத்துக்குடி மாநகரில் மழை பெய்த 2 மணி நேரத்தில் தண்ணீர் வடிவதற்கு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றது என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
6 Nov 2025 2:15 AM IST
குழந்தைக்கு பேச்சு வராததால் தகராறு செய்த கணவர்.. வீடியோ பதிவு செய்து விட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
குழந்தைக்கு பேச்சு வராததன் காரணமாக தகராறு ஏற்பட்டு மாதக்கணக்கில் கணவன், மனைவி இருவரும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்து வந்தனர்.
16 Oct 2025 12:28 PM IST
எந்த சிக்கல்கள் இருந்தாலும் மாணவர்கள் படிப்பை நிறுத்தக்கூடாது: தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்
எந்தவொரு குழந்தையும் பெற்றோர்கள் இல்லை என்று படிக்க வைக்காமல் இருக்கக்கூடாது என்று கலெக்டர் இளம்பகவத் கூறினார்.
28 Sept 2025 8:05 PM IST
தூத்துக்குடியில் தொழிற்சாலைகள் அதிகளவில் வருகிறது: கனிமொழி எம்.பி. பேச்சு
தூத்துக்குடியில் கிராமப்புற உட்கட்டமைப்பு மற்றும் பசுமை நிதியுதவிக்கான நபார்டின் ஆதரவு குறித்த பயிற்சி பட்டறை கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது.
14 Sept 2025 5:11 PM IST
உழைப்பில்லாமல் உலகத்தில் எதையும் சாதிக்க முடியாது: முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு
வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தகுதியை வளர்த்துக் கொள்ளவில்லை எனில் எதிர்காலம் கடினமாகி விடும் என முன்னாள் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
15 Aug 2025 8:45 AM IST
ஸ்டாலின் தொகுதியில் கிச்சடியை பாயசம் போன்று ஊற்றுகிறார்கள்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
அருப்புக்கோட்டை தொகுதியில் நாடார் சிவன் கோயில் சந்திப்பில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
9 Aug 2025 1:44 PM IST
அணு ஆயுதத்தை காட்டி பாகிஸ்தான் இந்தியாவை அச்சுறுத்த முடியாது: மாஸ்கோவில் கனிமொழி எம்.பி. பேச்சு
மாஸ்கோ சென்றுள்ள கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் பயணித்த விமானம் உட்பட பல விமானங்கள் 45 நிமிடங்கள் வானில் வட்டமடித்தன.
24 May 2025 12:47 PM IST
அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பேச்சு
கிராம இளைஞர்கள் சாதி சமுதாய வேறுபாடின்றி அனைத்து சமுதாய மக்களுடன் ஒற்றுமையாக பழகி வழிகாட்ட வேண்டும் என்று எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார்.
16 May 2025 1:25 PM IST
உச்சநீதிமன்றத்தை அச்சுறுத்தும் பேச்சை ஜெகதீப் தன்கர் திரும்பப் பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உச்சநீதிமன்றத்தை அச்சுறுத்தும் வகையில் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
18 April 2025 4:47 PM IST
தகாத பொருளில் பேசியதற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி அறிக்கை
உள் அரங்கக் கூட்டத்தில் தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
12 April 2025 5:09 PM IST
எந்த கொம்பனாலும் திமுகவை வீழ்த்த முடியாது - சேலம் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
75 ஆண்டுகளாக திமுக கம்பீரமாக இருக்க கொள்கை உரமே காரணம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
21 Jan 2024 6:48 PM IST
மாநில அரசு உரிமைகளை மத்திய அரசு பறித்துள்ளது - சேலம் மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேச்சு
10 ஆண்டுகால பாசிச ஆட்சிக்கு முடிவு கட்ட இளைஞர் அணி படை திரண்டு வந்துள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
21 Jan 2024 6:05 PM IST




