
நெல்லையில் காவல் துறையினர் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
27 Nov 2025 8:14 AM IST
இணைய தொடர் இயக்குனரை சுட்டுக் கொன்றது ஏன்? மும்பை போலீஸ் கமிஷனர் விளக்கம்
இயக்குனரை சுட்டுக் கொல்ல வேண்டியதன் அவசியம் ஏன் வந்தது என்பதற்கு மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதி விளக்கம் அளித்துள்ளார்.
1 Nov 2025 2:08 AM IST
திருநெல்வேலி: முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் வென்ற போலீசாருக்கு பாராட்டு
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் வென்ற காவலர்களை திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி நேரில் அழைத்து பாராட்டினார்.
17 Sept 2025 11:36 PM IST
தமிழக காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி: பதக்கம் வென்றவர்களுக்கு நெல்லை போலீஸ் கமிஷனர் பாராட்டு
தமிழ்நாடு காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் சென்னை ஒத்திவாக்கத்திலுள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது.
9 Aug 2025 7:30 AM IST
நெல்லையில் 15 நாட்கள் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு
பொது அமைதி, மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நெல்லை மாநகரில் நெல்லை மாநகரில் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
6 Aug 2025 10:10 AM IST
நெல்லையில் கவின் கொலை: சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை கே.டி.சி.நகர், மங்கம்மாள் சாலை, அஷ்டலட்சுமி நகர் முதல் தெருவில் கடந்த 27ம் தேதி தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின்செல்வகணேஷ் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
30 July 2025 11:55 AM IST
நெல்லை மாநகரில் 15 நாட்கள் ஆர்ப்பாட்டம் நடத்த தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு
நெல்லை மாநகரில் பொது அமைதி, பொது பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காக கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றைத் தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
8 July 2025 7:43 PM IST
நெல்லை மாநகரில் 15 நாட்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு
சென்னை நகர காவல் சட்டம் 1997, பிரிவு 41(2)-ன் கீழ் நெல்லை மாநகரில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
7 Jun 2025 4:45 PM IST
பெங்களூரு போலீஸ் கமிஷனராக சீமந்த் குமார் சிங் நியமனம்
பெங்களூரு போலீஸ் கமிஷனராக அடுத்த உத்தரவு வரும் வரை மூத்த ஐ.பி.எஸ். அதிகரி சீமந்த் குமார் சிங் நியமனம் செய்யப்படுகிறார்.
6 Jun 2025 6:06 AM IST
நெல்லை மாநகர எல்லைக்குள் நுழைய 2 பேருக்கு தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு
பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு அச்சம், ஆபத்து மற்றும் தீங்கு விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடும் 2 பேர் 6 மாதங்கள் நெல்லை மாநகர எல்லைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
30 April 2025 1:57 PM IST
திருநெல்வேலி: எஸ்.பி., போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் "சமத்துவ நாள்" உறுதி மொழி
ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி எஸ்.பி., போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் உள்ள போலீசார் "சமத்துவ நாள்" உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
12 April 2025 12:20 PM IST
கோவை போலீஸ் கமிஷனராக சரவண சுந்தர் நியமனம்
கோவை போலீஸ் கமிஷனராக சரவண சுந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
30 Dec 2024 11:50 AM IST




