
வழிப்பறி வழக்கில் கைதானவரிடம் பறிமுதல் செய்ததில் கையாடல்.. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர்
கையாடல் செய்த ராமநத்தம் போலீஸ் பெண் இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.
20 Sept 2025 8:24 AM IST
நெல்லை: விபத்தை ஏற்படுத்திவிட்டு வாக்குவாதம் செய்த உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்
வீடியோ வெளியான நிலையில், உதவி ஆய்வாளர் காந்திராஜனை ஆயுதப்படைக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
18 Sept 2025 10:52 AM IST
நெல்லையில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் 30 சவரன் நகை திருட்டு: காவலர் உட்பட 2 பேர் கைது
நெல்லை மாநகர ஆயுதப்படை காவல் குடியிருப்பிலுள்ள வீட்டின் முன்பக்க கதவினை திறந்து வீட்டில் இருந்த அலமாரியை உடைத்து 30 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
25 July 2025 3:13 PM IST
ஆயுதப்படைகளில் 1.09 லட்சம் காலியிடங்கள் - மத்திய அரசு தகவல்
ஆயுதப்படைகளில் 1.09 லட்சம் காலியிடங்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
24 July 2025 6:22 AM IST
தூத்துக்குடி போலீசாருக்கு சைபர் கவசம் சிறப்பு வகுப்பு
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் சைபர் கவசம் எனும் தலைப்பில் போலீசாருக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது.
17 July 2025 2:26 AM IST
சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலித்த சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலித்த சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
29 Jun 2025 10:55 PM IST
திருநெல்வேலியில் காவலர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
திருநெல்வேலியில் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.
21 Jun 2025 7:49 PM IST
சர்வதேச யோகா தினம்: நெல்லை மாநகர போலீசாருக்கு யோகா பயிற்சி
நெல்லை மாநகர காவல் துணை கமிஷனர் பிரசண்ணகுமார் தலைமையில் மாநகர போலீசார் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
21 Jun 2025 3:08 PM IST
நுங்கம்பாக்கம் மதுபான பார் வழக்கில் திருப்பம்:போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு அதிரடி கைது
சென்னை நுங்கம்பாக்கம் பாரில் நடந்த அடி-தடி மோதல் வழக்கில், முக்கிய திருப்பமாக, கோவை பயங்கரவாதிகள் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டரும், மதுரை ஆயுதப்படை போலீஸ் ஏட்டுவும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
6 Jun 2025 12:44 PM IST
ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் வழங்கிய பாகிஸ்தான் அரசு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது.
7 May 2025 4:42 PM IST
மக்களவை தேர்தல்: மேற்கு வங்காளத்தில் ஆயுதப்படை பாதுகாப்பை அதிகரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
மேற்கு வங்காளத்தில் கூடுதலாக 100 கம்பெனி ஆயுதப் படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
9 April 2024 2:29 PM IST
கைதிகள் தப்பியோடிய விவகாரம்: 4 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
தப்பியோடிய கைதிகளை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 Jan 2024 5:11 PM IST




