கல்குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்
க.பரமத்தி பகுதியில் கல்குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடைெபற்றது. அப்போது சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
12 Oct 2023 6:59 PM GMTஎண்ணூரில் தொழிற்சாலை விரிவாக்கம் குறித்து கருத்து கேட்பு கூட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு - தேதி குறிப்பிடாமல் கலெக்டர் ஒத்திவைத்தார்
எண்ணூரில் தொழிற்சாலை விரிவாக்கம் குறித்த கருத்து கேட்பு கூட்டத்துக்கு எம்.எல்.ஏ., கவுன்சிலர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மாவட்ட கலெக்டர் தேதி குறிப்பிடாமல் கூட்டத்தை ஒத்திவைத்தார்.
30 Sep 2023 7:18 AM GMTசிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கருத்து கேட்பு கூட்டம்
நாமக்கல்லில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடந்தது.
23 Sep 2023 6:45 PM GMTஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்து கருத்து கேட்பு கூட்டம்
காரைக்காலில் உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசியல் கட்சியினரிடம் கருத்துகேட்பு கூட்டம் நடந்தது.
21 Aug 2023 5:09 PM GMTகூட்டுறவு சர்க்கரை ஆலையில் கருத்து கேட்பு கூட்டம்
கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
9 March 2023 6:45 PM GMTஎத்தனால் உற்பத்தி பற்றிய கருத்து கேட்பு கூட்டம்
மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தி பற்றிய கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
8 March 2023 7:08 PM GMTவடமாநில தொழிலாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
வடமாநில தொழிலாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
6 March 2023 6:18 PM GMTவேளாண்மைக்கான தனி பட்ஜெட் தயாரிக்க கருத்து கேட்பு கூட்டம்; 7 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு
வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தயாரிக்க நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் 7 மாவட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
5 March 2023 11:55 AM GMTதென் மாநிலங்களுக்கிடையே விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதற்கான கலந்தாலோசனை - மாமல்லபுரத்தில் நடந்தது
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்தது.
25 Jan 2023 7:15 AM GMTகல்குவாரி அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
சின்னகலையம்புத்தூரில் கல்குவாரி அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
11 Jan 2023 6:45 PM GMTபேனா நினைவுச்சின்னம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் தேவையற்றது - சீமான்
பேனா நினைவுச்சின்னம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் தேவையற்றது என சீமான் கூறியுள்ளார்.
30 Dec 2022 10:16 AM GMTசார்பதிவாளர் அலுவலக கிராமங்களின் எல்லை மறுசீரமைப்பு தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் இன்று கள்ளக்குறிச்சியில் நடக்கிறது
சார்பதிவாளர் அலுவலக கிராமங்களின் எல்லைகள் மறுசீரமைப்பு செய்வது தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் தலைமையில் இன்று நடக்கிறது.
25 Oct 2022 6:45 PM GMT