
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி நீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு
4 மாநிலங்களிடம் நீரியல் தரவுகள் சேகரிக்கப்பட்டன..
22 April 2025 1:28 PM
தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு
மார்ச் முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
11 March 2025 1:30 PM
காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
காவிரியில் 10 டி.எம்.சி. நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
31 Jan 2025 2:42 AM
காவிரி நீர் பங்கீடு தொடர்பான கூட்டம்: 2 நாட்கள் நடக்கிறது
காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 111-வது கூட்டம் இன்று நடக்க இருக்கிறது.
28 Jan 2025 7:38 PM
காவிரி நீரை சிக்கனமாக செலவிட வேண்டும்; தமிழகத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தல்
டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
13 Nov 2024 8:02 PM
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
6 Nov 2024 9:49 AM
டெல்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
5 Nov 2024 8:52 AM
தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் - கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தல்
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தி உள்ளது.
12 Sept 2024 10:26 PM
வீணாக கடலில் கலக்கும் காவிரி நீர் - விவசாயிகள் கவலை
கொள்ளிடம் ஆற்றில் 3-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
4 Aug 2024 2:32 AM
காவிரி நதி நீரை பங்கீடு செய்வதில் மத்திய அரசு, தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குமா? - அமைச்சர் துரைமுருகன்
உபரி நீரை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணங்கள் தங்களுக்கும் உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
3 Aug 2024 8:18 PM
மழை பெய்து வருவதால் கர்நாடகா தண்ணீர் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை - தமிழக அரசு
தொடர் மழை பெய்து வருவதால் கர்நாடகா தண்ணீர் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.
24 July 2024 12:21 PM
மத்திய அரசுதான் தமிழகத்துக்கு தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் - செல்வப்பெருந்தகை
காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.
15 July 2024 3:20 PM