
உப்பூரில் சதுர்த்தி விழா: சித்தி, புத்தியுடன் விநாயகருக்கு திருக்கல்யாணம்
திருக்கல்யாணம் முடிந்த பின்னர் மணக்கோலத்தில் சித்தி, புத்தியுடன் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
26 Aug 2025 8:36 AM
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
திருக்கல்யாண வைபவத்தில் தருமபுரம் ஆதீனம் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
29 July 2025 7:38 AM
கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
திருக்கல்யாண மேடைக்கு அட்சயலிங்க சுவாமி, சுந்தர குஜாம்பிகை அம்மனுடன் எழுந்தருளியபோது பக்தர்கள் சீர்வரிசை பொருட்கள் எடுத்து வந்தனர்.
30 Jun 2025 9:02 AM
வெட்டுக் காட்டுபுதூரில் ஆனந்த தில்லை நடராஜர் திருக்கல்யாணம்
திருக்கல்யாண வைபவத்திற்கு முன்னதாக சிவகாமி தாயாருக்கும், நடராஜ பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
23 Jun 2025 6:28 AM
உடுமலை சின்ன வாளவாடி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
கல்யாண கோலத்தில் எழுந்தருளிய மாரியம்மன்- சூலத்தேவரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
21 May 2025 10:27 AM
உலக நன்மைக்காக ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம்
திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
14 May 2025 7:10 AM
விழாக்கோலம் பூண்ட மதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்
அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.
8 May 2025 3:29 AM
தேவகோட்டையில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது....
6 May 2025 8:04 AM
நாங்கூர் வன் புருஷோத்தம பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு வன் புருஷோத்தம பெருமாள், வன் புருஷோத்தம நாயகி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினர்.
28 March 2025 10:18 AM
திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தைத் தொடர்ந்து, ஏராளமான பெண்கள் தங்களது தாலிக் கயிற்றை புதிதாக மாற்றிக் கொண்டனர்.
18 March 2025 6:33 AM
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம்
திருக்கல்யாண நிகழ்வின் நிறைவில் மகா தீபாராதனையும், மதியம் 63 நாயன்மார்கள் மாடவீதி உற்சவமும் நடைபெற்றது.
13 March 2025 9:01 AM
திருத்தணி முருகன் கோவிலில் வள்ளியம்மை திருக்கல்யாண வைபவம்
முருகப் பெருமான் வள்ளியை திருத்தணி மலைமீது வைத்து திருமணம் செய்து கொண்டதாக உள்ள ஐதீகத்தின் அடிப்படையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
11 March 2025 10:39 AM