
திருநெல்வேலி: 7 சவரன் தங்க செயின், பணம் திருடிய வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் 7 சவரன் தங்க செயின், பணம் திருடியது தெரியவந்தது.
4 Jun 2025 4:25 PM IST
திருநெல்வேலியில் இரும்பு பிளேட்டுகள் திருடிய 3 பேர் கைது
மானூர், தெற்கு வாகைகுளத்திலுள்ள காத்தாடி கம்பெனியில் காற்றாலைக்கு மாற்ற வேண்டிய 15 இரும்பு கனெக்சன் பிளேட்டுகள் காணவில்லை.
3 Jun 2025 4:22 PM IST
நெல்லை: உவரி அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போயுள்ளது.
2 Jun 2025 8:59 PM IST
நெல்லையில் குத்துவிளக்கு திருடிய வாலிபர் கைது
பிரேமா நாங்குநேரி, பெரும்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கிருந்த குத்துவிளக்கை காணவில்லை.
6 May 2025 5:51 PM IST
நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
துலுக்கர்பட்டி, சாஸ்தா சுடலை கோவில் அருகே நிறுத்தி இருந்த தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை என்று மணிகண்டன் மானூர் போலீசில் புகார் அளித்தார்.
2 May 2025 1:15 PM IST
நெல்லையில் 6 கோழிகள் திருடியவர் கைது
பழவூர், பால் பண்ணை தெருவைச் சேர்ந்த மாரிமுத்து, சுத்தமல்லியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் வீட்டில் கோழிகளை திருடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
1 May 2025 12:46 PM IST
நெல்லையில் தங்க செயின் திருடிய பெட்ரோல் பங்க் ஊழியர் கைது
தேவர்குளம் பெட்ரோல் பங்கில் பாண்டியராஜன் பெட்ரோல் போட்டுவிட்டு சென்றபோது அவரது தங்க செயின் திருடு போயுள்ளது.
30 April 2025 6:20 PM IST
சம்பளம் தராததால் காரை திருடிய ஊழியர்: சென்னை ஷோரூமில் ருசிகரம்
சென்னை அண்ணா நகரில் பிரபல கார் ஷோரூம் ஒன்று உள்ளது
30 April 2025 3:33 PM IST
பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் தங்க சங்கிலி திருட்டு
கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
27 April 2025 9:10 AM IST
எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணியிடம் நூதன திருட்டு - வாலிபர் கைது
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணியிடம் நூதன திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
12 April 2025 10:11 PM IST
மருதமலையில் வெள்ளி வேல் திருட்டு - சாமியார் கைது
காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் வேல் திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
10 April 2025 9:21 AM IST
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளி வேல் திருட்டு: சாமியார் வேடத்தில் மர்ம ஆசாமி கைவரிசை
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள பலத்த பாதுகாப்பையும் மீறி, பட்டப்பகலில் சாமியார் வேடத்தில் வந்து வெள்ளி வேலை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
3 April 2025 11:21 AM IST