கிராமத்திற்கு மின் இணைப்பு கொடுக்காத மின்வாரிய அதிகாரி மீது போலீசில் புகார்
விராஜ்பேட்டை தாலுகாவில் கிராமத்திற்கு மின் இணைப்பு கொடுக்காத மின்வாரிய அதிகாரி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
7 July 2023 6:45 PM GMTதவறாக பயன்படுத்தப்பட்ட 5 மின் இணைப்புகள்
5 மின் இணைப்புகள் தவறாக பயன்படுத்தப்பட்டன.
27 Jun 2023 7:47 PM GMTமின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை - மின்வாரியம் எச்சரிக்கை
மின் சேவை இணைப்பு வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
30 May 2023 4:17 AM GMTபுதிய வீடு கட்டுபவர்களுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்கப்படுமா?
காரியாபட்டி பகுதியில் புதிய வீடு கட்டுபவர்களுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
19 May 2023 7:12 PM GMTமின் இணைப்பு தொடர்பாக மின்வாரியம் அதிரடி உத்தரவு
புதிய இணைப்புக்கான கட்டணத்தை வசூலித்த பிறகே மின் விநியோகம் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 May 2023 2:17 PM GMTஒரு முனை மின் இணைப்புக்கான மீட்டர் தட்டுப்பாடு
ஒரு முனை மின் இணைப்புக்கான மீட்டர் தட்டுப்பாடு குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது.
28 April 2023 7:00 PM GMTசட்டவிரோதமாக செயல்படும் செங்கற்சூளைகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
சட்டவிரோதமாக செயல்படும் 118 செங்கற்சூளைகளின் மின் இணைப்பை ஒரு நாளுக்குள் துண்டிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 March 2023 3:44 PM GMTமின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படாது - அமைச்சர் செந்தில் பாலாஜி
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள்.
28 Feb 2023 6:23 AM GMTமின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
15 Feb 2023 11:55 AM GMTமின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைப்பு: கால அவகாசம் நாளையுடன் நிறைவு
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (பிப்ரவரி 15) நிறைவடைகிறது.
14 Feb 2023 6:45 AM GMTமின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
ஆவடி அருகே புதிய வீடு கட்டுவதற்கு மின் இணைப்பு வழங்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.
8 Feb 2023 5:08 AM GMTமின் இணைப்புடன் 2.49 கோடி பேர் ஆதாரை இணைத்துள்ளனர்: செந்தில் பாலாஜி
தமிழகத்தில் இதுவரை 2.49 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
1 Feb 2023 5:28 PM GMT