திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம்

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம்

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம்
18 July 2022 2:43 PM
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

நாகையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 July 2022 4:31 PM
போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

நேரடி நெல் விதைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 July 2022 5:02 PM
மாட்டுவண்டி தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

மாட்டுவண்டி தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

திருவையாறு அருகே அரசு மணல் குவாரியில் மணல் எடுக்க அனுமதி கேட்டு மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Jun 2022 7:58 PM
குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் முற்றுகை

குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் முற்றுகை

பருத்தி ஏலத்தில் முறைகேடு நடப்பதாக கூறி குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
24 Jun 2022 4:41 PM
குயவர் மடத்தில் 28 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாததால் முற்றுகை போராட்டம்

குயவர் மடத்தில் 28 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாததால் முற்றுகை போராட்டம்

திருவண்ணாமலை குயவர் மடத்தில் 28 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாததால் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
6 Jun 2022 6:03 PM
போலீசார் கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

போலீசார் கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

திண்டுக்கல் அருகே போலீசாரை கண்டித்து கிராம மக்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Jun 2022 6:09 PM
பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

சீர்காழி கழுமலை ஆறு பாசன வாய்க்காலில் கழிவுநீர் விடுவதை தடுக்காவிட்டால் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
29 May 2022 4:44 PM