
மருத்துவ கல்வி இயக்ககம் முன்பு நர்சுகள் முற்றுகை போராட்டம்
கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்கக வளாகம் முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட நர்சுகள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Jan 2023 3:54 AM IST
கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகள் பணி நிரந்தரம் செய்யக்கோரி முற்றுகை போராட்டம்
கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகள், பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Jan 2023 12:11 AM IST
அஞ்சுகிராமம் கிராம நிர்வாக அலுவலகம் முன் ஆட்டோ டிரைவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி முற்றுகை போராட்டம்
அஞ்சுகிராமம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
26 Nov 2022 3:43 AM IST
நாகை தலைமை தபால் நிலையத்தை 7 மாவட்ட மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து நாகை தபால் நிலையத்தை 7 மாவட்ட மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Nov 2022 12:15 AM IST
இனம் காக்க இந்திக்காரர்களை வெளியேற்றுவோம் - தமிழ் தேசிய பேரியக்கம்
தமிழ் காக்க, இந்தியை வெளியேற்றுவோம், இனம் காக்க இந்திக்காரர்களை வெளியேற்றுவோம் என தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் கூறியுள்ளார்.
10 Nov 2022 2:14 PM IST
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
16 Sept 2022 12:44 AM IST
தொழிற்சாலை ஊழியர்களை தாக்கியதாக முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 25 பேர் மீது வழக்கு
தொழிற்சாலை ஊழியர்களை தாக்கியதாக முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
15 Sept 2022 5:03 PM IST
கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்
சிவகங்கையில் தனியார் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தியவர்களை கைது செய்ய முயன்றபோது போலீஸ் வாகனத்தின் அடியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Sept 2022 11:18 PM IST
முற்றுகை போராட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்
12 Sept 2022 9:30 PM IST
முற்றுகை போராட்டம்
பாளையங்கோட்டையில் தமிழர் உரிமை மீட்பு களத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
3 Sept 2022 2:40 AM IST
அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
சீர்காழி தென்பாதியில் தெரு பெயர் பலகையை அகற்றிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Aug 2022 10:16 PM IST
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம்
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம்
18 July 2022 8:13 PM IST