பொது இடங்களில் வைக்கப்படும் கட்சிக்கொடி கம்பங்கள் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
உத்தரவை அமல்படுத்தாத மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.
மா சாகுபடி விவசாயிகள் கோரிக்கைக்குத் தீர்வு கண்ட பிறகு ஆர்ப்பாட்டம் அறிவிப்பதா? - அமைச்சர் சக்கரபாணி

மத்திய அரசு என்றால் கொஞ்சல், மாநில அரசு என்றால் எரிச்சல் என பழனிசாமி இரட்டை வேடம் போடுகிறார் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு உணவு பாதுகாப்புத்துறை தடை

ஜூஸ், இளநீர் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்டிராக்களை பயன்படுத்த கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
பொது இடங்களில் வைக்கப்படும் கட்சிக்கொடி கம்பங்கள் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
உத்தரவை அமல்படுத்தாத மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.
முக்கிய சுற்றுலா தளங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - கேரள ஐகோர்ட்டு உத்தரவு
மலையோர பகுதிகளில் 5 லிட்டருக்கு குறைவான குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யக் கூடாது என கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தில் தமிழில் முற்றோதல்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்காக ராஜகோபுரம் கீழ்பகுதியில் பிரமாண்ட யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
முதல் முறையாக 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா
நடிகர் அதர்வா 'வலை' என்ற படத்தில் 2 வேடங்களில் நடிக்க உள்ளார்.
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
அடையாறு, வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மறுநாள் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.