நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்க வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி
மதவாத அமைப்பினருக்கு சாதகமாக செயல்படும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
வடதமிழகம் மற்றும் சென்னையில் குளிர் அலை உருவாகும்: தமிழ்நாடு வெதர்மேன்
வட தமிழகம் மற்றும் சென்னையில் குளிர் அலை உருவாகும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனு: காங்கிரஸ் அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வினியோகம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
சென்னை விமான நிலையத்தில் 28 இண்டிகோ விமானங்கள் ரத்து
9-வது நாளாக இன்று சென்னை விமான நிலையத்தில் 28 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 14 புறப்பாடு, 14 வருகை விமானங்கள் என மொத்தம் 28 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அம்மாவின் ஆன்மா இதே மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமியின் உருவத்திலே தங்களை பார்த்துக்கொண்டிருப்பதாக வளர்மதி தெரிவித்தார்.
கரூர் தவெக கூட்ட நெரிசலில் இறந்த 41 பேருக்கு அதிமுக பொதுக்குழுவில் இரங்கல்
சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக செயற்குழு. பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த தலைவர்களுக்கும். கட்சி நிர்வாகிகள் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் செம்மலை வாசித்தார்.
"அரசன்" படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் வைரல்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நேற்று தொடங்கியது.
அதிமுக தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. கூட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்க வேண்டும்.ஆனால், செயற்குழு கூட்டம் தொடங்கியதும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
சட்டசபை தேர்தல்: விருப்ப மனு விநியோகத்தை தொடங்கிய அமமுக
2026-தேர்தலில் 234தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் அமமுக வேட்பாளர்கள் இன்று (டிச.10) முதல் டிச.18ஆம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்ப மனுவை பூர்த்து செய்து, ஜன. 3-ம் தேதிக்குள் அளிக்க வேண்டுமென அமமுக சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.