மாவட்ட செய்திகள்



திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார்

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார்

கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெறுகிறது.
26 Oct 2025 2:02 PM IST
மயிலாடுதுறை கூட்டுறவு நகர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை கூட்டுறவு நகர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்த பின்னர் மூலவர் விநாயகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
26 Oct 2025 1:48 PM IST
திருநெல்வேலி: நாளை முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்- கலெக்டர் தகவல்

திருநெல்வேலி: நாளை முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்- கலெக்டர் தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள சுமார் 1 லட்சத்து 7 ஆயிரத்து 537 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது.
26 Oct 2025 1:48 PM IST
4-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்: பரோட்டா மாஸ்டா் போக்சோவில் கைது

4-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்: பரோட்டா மாஸ்டா் போக்சோவில் கைது

4-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பரோட்டா மாஸ்டரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2025 1:48 PM IST
பா.ஜ.க. அரசு தனது கைப்பாவையாகத் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறது - மு.க.ஸ்டாலின்

பா.ஜ.க. அரசு தனது கைப்பாவையாகத் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறது - மு.க.ஸ்டாலின்

அ.தி.மு.க. தனது சொந்தக் கட்சியின் உரிமைகளையே பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்டது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
26 Oct 2025 1:24 PM IST
தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு: 2 பேர் கைது

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு: 2 பேர் கைது

தூத்துக்குடியில் வேலைக்கு சென்ற அரசு பேருந்து டிரைவர், வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 23.5 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.
26 Oct 2025 1:09 PM IST
நெல் கொள்முதலில் திமுக அரசு படைத்திருப்பது சாதனை அல்ல... கொடும் வேதனை - அன்புமணி ராமதாஸ்

நெல் கொள்முதலில் திமுக அரசு படைத்திருப்பது சாதனை அல்ல... கொடும் வேதனை - அன்புமணி ராமதாஸ்

காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதலை தீவிரப்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
26 Oct 2025 12:41 PM IST
திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு வரும் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை கிடையாது: கலெக்டர் அறிவிப்பு

திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு வரும் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை கிடையாது: கலெக்டர் அறிவிப்பு

தனி நபர் வாகனங்களை தவிர்த்துவிட்டு, பொது போக்குவரத்தை பயன்படுத்தி திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவிற்கு பக்தர்கள் வருகை தர வேண்டும் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
26 Oct 2025 12:37 PM IST
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி

தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
26 Oct 2025 12:24 PM IST
கோவில்பட்டியில் போலீசாருக்கு கொலை மிரட்டல்: 2 வாலிபர்கள் கைது

கோவில்பட்டியில் போலீசாருக்கு கொலை மிரட்டல்: 2 வாலிபர்கள் கைது

கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே 2 வாலிபர்கள் கையில் அரிவாளை வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
26 Oct 2025 12:04 PM IST
கட்டுமானப் பணிகளை நிறுத்தி பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை மீட்டெடுக்க வேண்டும் - சீமான்

கட்டுமானப் பணிகளை நிறுத்தி பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை மீட்டெடுக்க வேண்டும் - சீமான்

சட்டவிரோத அனுமதிகளுக்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
26 Oct 2025 11:35 AM IST
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 29ம் தேதி சிறப்பு முகாம்: கமிஷனர் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 29ம் தேதி சிறப்பு முகாம்: கமிஷனர் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 29ம் தேதி அனைத்து வார்டு பகுதிகளிலும் சிறப்பு வார்டு கூட்டம் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
26 Oct 2025 11:25 AM IST