மாவட்ட செய்திகள்



5-ம் வகுப்பு மாணவியை மிருகத்தனமாக தாக்கிய தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்

5-ம் வகுப்பு மாணவியை மிருகத்தனமாக தாக்கிய தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்

தலைமை ஆசிரியர் மீது உடனடியாக வழக்கு பதிந்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.
25 Oct 2025 1:02 PM IST
திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: நிர்வாகம் அறிவிப்பு

திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: நிர்வாகம் அறிவிப்பு

கோவில் பெயரை தவறாகப் பயன்படுத்தி பக்தர்களை ஏமாற்ற முயலும் நபர்கள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
25 Oct 2025 12:44 PM IST
வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர்: சென்னை மாநகராட்சி தகவல்

வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னையில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை சராசரியாக 17.94 மி.மீட்டர் மழை பெய்துள்ளது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
25 Oct 2025 12:26 PM IST
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: நத்தையால் பாதித்த பயிர்களை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: நத்தையால் பாதித்த பயிர்களை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு

வேளாண்துறை அலுவலர்கள், வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் இணைந்து நத்தையால் பாதித்த பயிர்களை ஆய்வு செய்தனர்.
25 Oct 2025 12:23 PM IST
அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி தீவிரம்

அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி தீவிரம்

12 பொக்லைன் இயந்திரங்கள், 4 ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
25 Oct 2025 12:09 PM IST
தூத்துக்குடியில் கத்தியை காட்டி செல்போன் பறித்த வாலிபர் கைது

தூத்துக்குடியில் கத்தியை காட்டி செல்போன் பறித்த வாலிபர் கைது

திருச்செந்தூர் ரோடு சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த வாலிபரை அங்கே பைக்கில் வந்த 2 வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்றனர்.
25 Oct 2025 11:46 AM IST
மோன்தா புயல்; 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

மோன்தா புயல்; 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிமடைந்துள்ளது.
25 Oct 2025 11:40 AM IST
குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பு மீட்பு

குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பு மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரி பகுதியில் முருகன் என்பவரது வீட்டு காம்பவுண்டுக்குள் அருகில் உள்ள குளத்தில் இருந்து வந்த பெரிய மலைப்பாம்பு புகுந்தது.
25 Oct 2025 11:35 AM IST
காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததால் விஷம் குடித்த ஜோடி - கல்லூரி மாணவி உயிரிழப்பு

காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததால் விஷம் குடித்த ஜோடி - கல்லூரி மாணவி உயிரிழப்பு

கல்லூரி மாணவி உயிரிழந்த நிலையில், அவரது காதலனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
25 Oct 2025 11:25 AM IST
தாயார் பைக் வாங்கித் தர மறுத்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

தாயார் பைக் வாங்கித் தர மறுத்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

தெற்கு கழுகுமலை பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனக்கு புதிய மோட்டார் பைக் வாங்கித் தரும்படி தாயாருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
25 Oct 2025 11:09 AM IST