மாவட்ட செய்திகள்

திருநெல்வேலி: கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
பாப்பாக்குடி, மூலைக்கரைப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த 2 பேர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
8 Oct 2025 7:48 PM IST
திருநெல்வேலியில் பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில் முன் விரோதத்தின் காரணமாக ஒருவர், அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரை கொலை செய்தார்.
8 Oct 2025 7:10 PM IST
அரசு கட்டிடங்களுக்கு கருணாநிதி பெயர் வைப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி
பொட்டலூரணி பகுதியில் மீன் கழிவு ஆலைகளை உடனடியாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் வருகிற அக்டோபர் 16-ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
8 Oct 2025 6:19 PM IST
சென்னை மாநகராட்சி கட்டிட வளாகத்தில் முதல்வர் மருந்தகம் ; மேயர் பிரியா திறந்து வைத்தார்...!
முதல்வர் மருந்து கடைகள் மூலம் ஜெனரிக் வகை மருந்துகள் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன
8 Oct 2025 6:14 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
சென்னையில் நாளை மறுநாள் மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
8 Oct 2025 5:30 PM IST
திருநெல்வேலி: பலசரக்கு கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
காருகுறிச்சியில் பலசரக்குகடையில் கடனுக்கு குளிர்பானம் கொடுக்காத கடை உரிமையாளரை, தெற்கு சங்கன்திரடு பகுதியைச் சேர்ந்த நபர் அரிவாளால் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
8 Oct 2025 4:52 PM IST
வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில் தேரோட்டம்
தேரோட்டத்தைத் தொடர்ந்து இரவு மாவிளக்கு வழிபாடும், அம்மன் பிரியாவிடை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
8 Oct 2025 4:50 PM IST
20 குழந்தைகள் உயிரிழப்பு: இருமல் மருந்து தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசு
மருந்து நிறுவனத்தின் உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்தது.
8 Oct 2025 4:50 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை
தூத்துக்குடி சிப்காட் துணைமின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
8 Oct 2025 4:30 PM IST
திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட செங்குளத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
8 Oct 2025 4:22 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புறம் மற்றும் வள்ளியூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
8 Oct 2025 3:47 PM IST
எஸ்.ஐ., தீயணைப்பு அதிகாரிகள் பணியிட இறுதி தேர்வுப் பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தயாரித்த தேர்வுப் பட்டியலில் எந்தக் குறையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
8 Oct 2025 3:38 PM IST









