மாவட்ட செய்திகள்

காந்திமதி அம்மன் கோவிலில் அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
8 Oct 2025 2:35 PM IST
கோவில்பட்டி புதுக்கிராமம் மாதா கோவில் சப்பர பவனி
மத நல்லிணக்கத்தின் அடையாளமாக மும்மதத் தலைவர்கள் பிரார்த்தனை செய்து சப்பர பவனியை துவக்கி வைத்தனர்.
8 Oct 2025 2:09 PM IST
வேலாயுதம்பாளையம்: முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.
8 Oct 2025 11:44 AM IST
வகுப்பறையில் மயங்கி விழுந்து 11-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு: செல்போன் காரணமா..?
குன்றத்தூரில் அரசு பள்ளி வகுப்பறையில் 11-ம் வகுப்பு மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
8 Oct 2025 8:08 AM IST
வடகிழக்கு பருவமழை: மின் விபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?
மின் விபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
8 Oct 2025 8:06 AM IST
திருநெல்வேலி: கஞ்சா விற்பனை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சி, திருநெல்வேலியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
7 Oct 2025 10:22 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு 6 மாதங்கள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை சேர்ந்த நபரை, பணகுடியைச் சேர்ந்த ஒருவர் ஆயுதத்தால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
7 Oct 2025 10:14 PM IST
திருநெல்வேலி: பழிக்குப்பழி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டில் மட்டும், இதுவரை 21 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
7 Oct 2025 10:05 PM IST
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: மோட்டார் சைக்கிள் பறிமுதல்
தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார், காவல் சரக பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
7 Oct 2025 8:32 PM IST
தூத்துக்குடியில் 272 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
கலசல் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
7 Oct 2025 7:56 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை
தூத்துக்குடி சிப்காட் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
7 Oct 2025 6:54 PM IST
தமிழ்நாட்டில் 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை மட்டும் நிரப்புவதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையை மீண்டும், மீண்டும் சீரழித்த குற்றத்திலிருந்து திமுக அரசு தப்ப முடியாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 Oct 2025 6:31 PM IST









