அரியலூர்

கங்கைகொண்ட சோழபுரம், மாளிகை மேட்டில் தொல்லியல் துறையின் மூலம் நடைபெறும் அகழ்வாராய்ச்சி
கங்கைகொண்ட சோழபுரம்-மாளிகைமேட்டில் அகழ்வாராய்ச்சி தொடர்பான பணிகளை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
24 Jan 2021 9:12 AM IST
ஜெயங்கொண்டத்தில் பல்லாங்குழியான சாலைகள்; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஜெயங்கொண்டத்தில் பல்லாங்குழியான சாலைகளால் விபத்தில் சிக்குகின்றனர். எனவே அந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Jan 2021 8:39 AM IST
அரியலூரில் சாலையோரங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பைகள்; மாடுகள் தின்று உயிரிழக்கும் அபாயம்
அரியலுரில் சாலையோரங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை மாடுகள் தின்று உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
24 Jan 2021 8:23 AM IST
தா.பழூர் அருகே இரு தரப்பினர் மோதல்; பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் கைது - போலீசார் குவிப்பு
தா.பழூரில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பயங்கர ஆயுதங்களுடன் தப்பிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
24 Jan 2021 3:45 AM IST
தா.பழூா் அருகே வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தா.பழூா் அருகே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
22 Jan 2021 7:39 AM IST
அரியலூரில் அரசு கட்டிடத்தில் பயன்பாடற்ற அறைகளில் குடியேறிய நாய்கள்; அலுவலகங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அரியலூரில் அரசு கட்டிடத்தில் பயன்பாடற்ற நிலையில் உள்ள அறைகளில் நாய்கள் குடியேறியுள்ளன. அந்த கட்டிடத்தில் அலுவலகங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ெபாதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
22 Jan 2021 6:03 AM IST
அாியலூாில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அாியலூாில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
22 Jan 2021 5:44 AM IST
கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் அகழ்வாராய்ச்சிக்கான ஆய்வு பணி இன்று தொடக்கம்; அதிகாாி தகவல்
கங்கை கொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சிக்கான ஆய்வு பணி இன்று(வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது என்று அதிகாரி கூறினார்.
22 Jan 2021 5:28 AM IST
அரியலூர் நர்சிங் மாணவி இறந்த சம்பவம்: சாவில் மர்மம் இருப்பதாக கூறி கல்லூரியை முற்றுகையிட்டு உறவினா்கள் போராட்டம்
சமயபுரத்தில் கல்லூரி மாடியில் இருந்து விழுந்த நர்சிங் மாணவி சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி நேற்று காலை அவரது உறவினர்கள் கல்லூரி வாயில் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Jan 2021 7:51 AM IST
இறுதி பட்டியல் வெளியீடு: அரியலூர்-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் 5,30,025 வாக்காளர்கள்
இறுதி வாக்காளர் பட்டியலின்படி, அரியலூர்-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 5,30, 025 வாக்காளர்கள் உள்ளனர்
21 Jan 2021 7:37 AM IST
கீழப்பழுவூர் அருகே ஆட்டு வியாபாரி கொலை வழக்கில் நண்பர் கைது
கீழப்பழுவூர் அருகே ஆட்டு வியாபாரி கொலை வழக்கில் அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
20 Jan 2021 6:50 PM IST
சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
20 Jan 2021 1:50 AM IST









